வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அந்த டிரைவர்க்கு எந்த பலனும் கிடைக்காத படி செய்யுங்க
அரசு பஸ்ஸா அசுர பஸ்ஸா?
அரசு அதிகாரிகள் பொது மக்களின் நன்மதிப்பை எவ்வளவு இழந்து விட்டனர் என்பது இங்கே பதிவாகும் கமெண்ட்டுகளை பார்த்தாலே புரிகிறது
இலஞ்சம் வாங்கும் அரசூழியர்கள் வாழ்க்கையென்பது அவர் வாங்கும் பாவத்தின் கூலி. இந்த விபத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை. என்றாலும் கொடுத்தவர்களுக்கும் இடையிலிருந்து உதவியவர்களுக்கும் தன தெரியும். பணம் நிரந்தரமில்லை. பொதுமக்களின் சாபத்தை பெறாதீர்கள்.
லஞ்சம் ஊழலில் கொழித்து செழிக்கும் அரசு அதிகாரிகளும் இதை பார்த்து திருந்துங்கள். வாழ்க்கை உயிர் நிச்சயம் இல்லாதது.
அதிகாரிகளோ அரசியல் வியாதிகளோ இதையெல்லாம் பார்த்து திருந்த மாட்டாங்க. மிச்சம் உள்ள வாழ்நாளில் இன்னும் எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பாங்க.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும்.
அரசு பேருந்துகள் 2000 வண்டிக்கு பிரேக் சரி இல்லை என சொல்லுவது உண்மைதானா
அது உணமைதான் என்னும் அளவுக்கு கிசு கிசு போய்க் கொண்டிருக்கிறது. டடரைவரின் உயிரே டிரைவர் கையில் இல்லை என்பதே உண்மை. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி. அதற்கு இந்த நான்காண்டுகளே சாட்சி.