வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மானத்தை உயிராக மதிப்பவன் தமிழன். மானத்திற்காக உயிரை விடுவானே தவிர, காசிக்கு போய் ... இலையை வழித்து திண்றவனெல்லாம் தமிழனாக நடித்து எனும் திராவிட போர்வையில் பகுத்தரிவை பேச என்ற அருகதை உள்ளது. வடக்கே வள்ளலாரும், தெற்கே அய்யா வைகுண்டரும் செய்ததுதான் உண்மையான பகுத்தறிவு புரட்சி, தனிமனிதர்களாக இவர்கள் தங்கள் முழு வாழ்கையையை சமூகத்திற்காக அர்பணித்து பாடுபட்டு விதைத்த விதையை நேற்று வந்த பெரியாரும் திராவிடக் கூட்டமும் அறுவடை செய்து அரசியல் செய்து ஏப்பம் விட்ட கதையை மறைத்துவிட்டு விட்டனர். இவர்களுக்கு பகுத்தறிவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது. வள்ளலாரும், வைகுண்டரும் தமிழர்கள் என்பதால் திராவிட அரசியல் சூழ்ச்சியில் மறைக்கப் பட்டனர். வஞ்சகர்களின் திராவிடம் எனும் சூழ்ச்சி திரையில் அமுக்கப்பட்டனர். பொய்யான திராவிட திரையை கிழித்து தமிழன் வெளியே வர வேண்டும். அப்போதுதான் நமக்கான ஆட்சியும், உண்மையான தமிழின விடுதலையும் நமக்கு கிடைக்கும். திராவிட போர்வை கிழியாதவரை நாம் அரசியல் அடிமைகளே
ADMK DMK BJP yellarukkum neengathaan sinnam varainthu kodutheergalaa.
ஆமை சின்னம் கேட்கலாம். யாருமே போட்டிக்கு வரமாட்டார்கள்.
தேசவிரோத மற்றும் பிரிவினைவாத கட்சிகள் தடை செய்யப்படவேண்டும் ......
மன நல மருத்துவமனைச் சின்னம் வழங்கினால் பொருத்தமாக இருக்கும்.
சீமான் கோமாளி என்றால் திராவிட மாடல் தலைவர்கள் ????
இனி இவரும் திராவிட மாடல் அரசின் அவையில் எதிர்க்கட்சியாக பங்கேற்கலாம்
சீமானின் தைரியமான போக்குக்கு கிடைத்த வெற்றி அங்கிகாரம்.
நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்து வாக்குகளை பிரிக்க முயல்வது சைமனின் வளர்ச்சியை பார்த்துதான். தான் வகுத்த வாக்குக்களை பிரிக்கும் தொழில் நுணுக்கத்துக்கே தீம்கா வீழப்போகிறது.
பெரியானை சொறியானாக மாற்றியதில் பெரும் வெற்றி கண்டு தமிழுக்கு பெருமை சேர்க்கும் சீமான் வாழ்க வளர்க