உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்

 பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்

'காமாலை கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்' என்பதைப் போல், பா.ஜ.,வில் நயினார் நாகேந்திரன் இன்னும் 'டேக் - ஆப்' ஆகாமல் இருக்கிறார். தமிழகத்தில் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்கிறோம். அதனால், நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பிரிவினைவாதம் எடுபடாது. பா.ஜ.,விற்கு முழுதுமாக அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துவிட்டார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி. - சேகர்பாபு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ