வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஏற்கனவே சங்கிலி பறிப்பு, தாலி அரிப்பு, கஞ்சா கசிவு, கள்ள சாராயம், etc., etc., கட்சிகள் கூட்டணில தானே இந்த ஆட்சி ஓடுது நைனா?
சைக்கோ வை துரத்திவிடனும் .ஐந்து உதிரி ஐந்து சீட் அண்ணியாருக்கு,பாமக ராம்தாஸ் பத்து, காம்ரேட்ஸ் தலா ஆறு,காங்கிரஸ் பதினெட்டு, விசிக ஐந்து,மீதி திமுக காவியுடன் சேர்ந்த அதிமுக கஷ்டம் ஒருவேளை விஜய் திமுக வாக்குகளை பிரித்தால் தொங்கு சட்ட சபை ஆனால் தமிழ்நாட்டில் தனிக்கட்சி ஆட்சியை மட்டுமே மக்கள் விரும்புவார்கள்
கூட்டணி கட்சிகளுக்காக கமலாலயத்தையே நம்பிக்கையுடன் திறந்து வைத்து காத்திருக்கும் போது அறிவாலயத்தை திறந்து வைத்து காத்திருந்தால் தவறில்லை!
அப்போதும் கூட்டணி கட்சிகளை பேசி சமாளிப்போம் என்றுதான் சொல்கிறார் அதிகமாக சீட்டு தருவோம் என்று சொல்லவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சியினர் இதை கவனிக்க வேண்டும். கடைசி வரை கொத்தடிமையாக வைத்து உங்கள் கட்சிகளை அழித்து கபளீகரம் செய்து விடுவார்கள். சத்தியமாக ஜெயிக்க வாய்ப்பில்லை கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவது புத்திசாலி தனம்.
நாட்டில் தமிழ்ப் பெயர் வைத்துள்ளவர்கள் சமஸ்கிருதப் பெயர் வைத்துள்ளவர்கள் என்ற விகிதாசாரம் பார்த்து நிதி ஒதுக்கலாம்.
சரிதான். பாமக பிளவு பட்டு சேரும்.
ஒரு வருடத்திற்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் நாற்பதுக்கு நாற்பது வெற்றி என்பது எதிர்க்கட்சிகளின் மனக் கண்ணில் இருக்கிறது... ஆகையால் திமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி உறுதி என்ற நிலையில் தங்களையும் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டால் தங்கள் கட்சிக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்து சட்டமன்றத்திற்கு செல்லலாமே என்ற ஆவலில் திமுகவின் கடைக்கண் பார்வைக்காக மற்ற கட்சியினர் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை... ஆனால் திமுக தங்கள் கூட்டணியில் இப்போதிருக்கும் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களுக்குத் திருப்திகரமாக தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டாலே போதுமானது... வெற்றி தானாகவே கைகூடும்... ஏனெனில் எதிர்தரப்பின் பொருந்தாத கூட்டணியைப் பார்த்து இப்போதே மக்கள் எள்ளி நகையாட ஆரம்பித்துவிட்டனர்... ஆகையால் 2026 தேர்தலில் எதிர்தரப்பு படுதோல்வியைச் சந்திக்க உள்ளனர் என்பதே உண்மை...
காலை புலம்பல் காமெடி படு ஜோர்
அடுத்த வருடம் நீ போலி பெயரில் கருத்து போடுவாய்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக+பாஜக கூட்டணி வைத்து இருந்தால் பதினேழு தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும். என்பது திமுக வின் மனக் கண்ணில் இருக்கும்.திமுக வின் ஓட்டு மூன்று சதவீதம் வேறு குறைந்து விட்டது.இவர்களுக்கு ஆதரவான லயோலா கருத்துக் கணிப்பில் திமுக வழுக்கு பெரிய ஆதரவு மக்களிடம் இல்லை.அந்த கருத்து கணிப்பில் அதிமுக+பாஜக கூட்டணி திமுகவை விட இரண்டு சதவீதம் அதிகமாகத்தான் உள்ளது. அதனால்தான் வீட்டுக்கு வீடு இப்போதே வோட்டு பிச்சை கேட்க திமுக ஆரம்பித்து விட்டது. இதெல்லாம் தெரியாமல் கனவுலகில் மிதக்க ஆரம்பித்து விட்டது.
கடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கைகளை கூட்டி பார்த்து யார் ஜெயிப்பார்கள் என்று முடிவு செய்யுங்கள், திமுகவினர் மாதிரி புளுகு வேண்டாம். திமுகவினர் ஜெயிக்கவே முடியாது.
ராமகிருஷ்ணன் அவர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்... உங்கள் பதிவுகளில் தொடர்ச்சியாகக் கடந்த காலங்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தைக் குறிப்பிட்டு அதை அப்படியே கூட்டினால் ஆட்சியை அமைத்து விடலாம் என தவறாகக் கணக்குப் போட்டுக் கொண்டுள்ளீர்கள்... ஆனால் அது உண்மையல்ல... அப்படி ஓட்டு சதவீதக் கணக்கு சரியாக வேலை செய்வதானால் ஒரே ஆட்சி தானே தொடர வேண்டும்... எப்படி திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்கின்றனர்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஏனெனில் மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் தான் முக்கிய காரணம்... சென்ற முறை அதிமுகவிற்கு ஓட்டு அளித்தவர்கள் தற்போது பாஜகவுடன் அதிமுக அமைத்திருக்கும் கூட்டணி பிடிக்காமல் வேறு கட்சிகளுக்கும் வாக்களிக்கலாம் அல்லவா... இதுவரை அண்ணாமலைக்காக பாஜகவிற்கு ஓட்டளித்தவர்கள் தற்போது அண்ணாமலையை மாநிலத் தலைமை பதவியிலிருந்து மேலிடம் தூக்கியதனால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவும் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் அல்லவா... இந்த மாதிரியான ஓட்டுக்கள் யாவும் திமுகவுக்கு மட்டுமே செல்லும் என்று நான் கூறவில்லை. ஆனால் இது மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கான ஒரு சிறு எடுத்துக்காட்டு... அவ்வளவே... மேலும் அனைத்துக்கட்சிகளுக்கும் இதுநாள் வரையில் கிடைத்துக் கொண்டிருந்த ஓட்டுக்களில் இருந்து ஒரு பகுதி புதிய கட்சி தவெகவுக்கும் இனி பிரியப் போகிறது. தயவுசெய்து அதையும் நினைவில் கொள்ளுங்கள்... ஆகையால் ஓட்டு சதவீதக் கணக்கு என்றைக்கும் உதவாது...
எனக்குத் தெரிந்து திமுக கூட்டணி மற்ற கட்சிகள் தங்களோடு இணைவார்கள் எனக் காத்திருக்கின்றனர் என்பதை விட திமுக கூட்டணியில் இணைய வெளியில் இருக்கும் மற்ற கட்சிகள் தான் ஆவலோடு காத்திருக்கின்றனர்... ஏனெனில் வெற்றி பெறும் குதிரை மீது தானே பந்தயம் கட்ட அனைவருமே விரும்புவர்... அது இயற்கை...
உனக்கு ஒன்னும் தெரியாது.. எதுக்கு இவளோ பெரிய உருட்டு
ஈ கூட கூட்டு சேர பயப்படுகிறதே ND கூட்டணியப் பார்த்து நோட்டாவைக் கண்டு பயம் இருக்கும் தானே
திராவிடத்தின் சாதனை!
ஏலே திராவிட திருட்டுப் பயல்களா இன்னும் எத்தனை நாளைக்குதான்டா மண், மொழி, பண்பாடுன்னு சொல்லி தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைக்கப் போறீங்க? கடந்த நாலு வருஷத்துல நீங்க மக்களுக்கு என்னென்ன நல்லது செஞ்சிருக்கோம்னு சொல்லி ஓட்டு வாங்க துப்பில்ல எப்ப பாத்தாலும் மொழியை வைத்து அரசியல் பண்ணுவதே உங்களுக்கு வேலையாக போய்விட்டது. ஆனால் இந்தமுறை தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். மேலும் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் இல்லை.