உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

விழுப்புரம், மதுரை, திருவள்ளூர், துாத்துக்குடி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், டி.எஸ்.பி., மற்றம் உதவி கமிஷனர்களாக பணியாற்றி வந்த, 13 பேர், வெவ்வேறு மாவட்டங்களுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை