உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், 2,000 உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவிக்கு, ஆட்கள் தேர்வு அறிவிப்பை, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மற்றும் மாநில ஆள்சேர்ப்பு நிலையங்கள், வெளியிட்டன. எழுத்து தேர்வு வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க இம்மாதம், 29ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை