வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இங்கே உள்ள ஒரு மாணவிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கல்வி கட்டணம் செலுத்துகிறது என்றால் அந்த மாணவி எப்படிப்பட்டவர் அவரது பின்புமாணவின்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.... அவர் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த குடும்பத்தவராக இருக்கலாம்... எனவே நீதிமன்றத்தின் செயல் சரியானது.
pl consider her as innocent and good acter and do the help. if a criminal did any help that means those who got the help too criminal is any law say like that
ராவணன் கூடப் பொறந்தவன் தான் விபீஷணன். அவன் கட்சி மாறலியா?
நக்ஸல்பாரிகள் படிக்க வைக்கும் துறை மருத்துவம் மட்டும் தான். அந்த மருத்துவர்கள் நக்ஸல்பாரீகளுடைய அடிமை. அவர்கள் இயக்கத்துக்கு மட்டும் தான் சேவை செய்வார்கள் . இவர்கள் திருமணம் செய்ய அனுமதி இல்லை
பல ஆண்ட்டுகளாக இப்படித்தான் நடக்கிறது அனைத்து துறையிலும் பயங்கரவாத இயக்கம் தங்களுக்கு தேவையான ஆட்களை அந்த அந்த அரசு இயந்திரத்தில் நுழைகிறது.. அரசியல் கட்சிகளும் இதை செய்கின்றன. இந்த மருத்துவ மாணவி பிற்காலத்தில் அடிபட்ட நக்சல்களுக்கு உதவும் வேலை கூட செய்வார்.
பயங்கர வாதிகளிடம் கல்வி நிதி பெற்று படிக்கும் மாணவி, மனம் பயங்கர வாதத்தை நியாயப்படுத்தும். சான்று முடக்க என். ஐ .ஏ உத்தரவில் நீதிமன்றம் குறுக்கிட மறுத்தது சரியே. மனு தள்ளுபடி உத்தரவு சரியே.
இந்த நாட்டில் அரசின் மூன்று அங்கங்களில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விட கொடுமையானவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் வழங்கி ஊக்குவிப்பதால் தான் மாவோயிசம் வளர்கிறது என்பதை யாரும் கருத்தில் கொண்டு செயல்படவில்லை.உரிமைகளுக்காக போராடுபவர்களை எல்லாம் குற்றவாளிகளாக சித்தரித்து தண்டனை அளிக்கின்றனர் அரசின் மூன்று அமைப்புக்களில் உள்ள குற்றவாளிகள்.இதற்காகவா இந்த நாடு சுதந்திரம் பெற்றது.
சரியான தீர்ப்பு. படிப்பு முடிந்த பிறகு தீவிர வாதத்தில் ஈடுபட மாட்டார் என உத்திர வாதம் அளிக்க வேண்டும்
நல்ல தீர்ப்பு இவர் நெக்ஸாலிடுகளுக்கு மட்டும் மருத்துவம் செய்யவேண்டும் என்றால் அதர்க்கு சான்றிதழ் தேவையில்லை மக்களோடு மக்களாக கலந்து குழப்பம் விளைவிக்க சான்றிதழ் தேவை
படித்து விட்டு அரசையே எதிர்ப்பார்கள்.