வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் குப்பைகளை எரொக்க பல உபகரணங்கள் வந்த ப் பிறகு அவற்றை வெளியில் கொட்டுவது தவறு தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தலைவர் சொந்தங்கள களத்தில் இறங்க வேண்டுமட
அனிருத் இசையில் அப்படி என்ன இருக்கிறது ??? தோம் தொம் என்று பல வருடங்களாக பானையைத் தான் தட்டிக் கொண்டிருக்கிறார். காது செவுடாகி விடும். ரஜினிகாந்தின் உறவினர் என்பதால் தான் தமிழ் சினிமாவில் உலா வருகிறார்.
இளைஞர்களை கெடுக்கும் ஒரு நிகழ்வுதான் இது.
இந்த சினிமாகாரர்களின் தாக்கம் மக்களை மற்றும் சமூகத்தை சீரழிக்கிறது . மக்கள் உணர்ந்து தெளிதல் நலம் பயக்கும் .
இவர்கள் என்னமோ சாலைகள் ,ஓடைகள் போன்றவைகளை மக்களுக்கு எந்த அசௌகரியமும் நேரா வண்ணம் உலக தரத்தில் செய்து கொடுத்துவிடுகிறார்கள்
அனிருத் வந்ததில் இருந்து தமிழ் சினிமா இசை மற்றும் பாடல்கள் மெல்ல சமாதியாகிட்டது. வயிறு பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் அனிருத் பாடல்களை பாடலாம். புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி...
காவல்துறை எல்லாவற்றையும் பாதுகாப்பாக நடத்தி தருவதுதானே வேலை சாமி. . எப்பொழுதும் மக்களை அதிகாரத்தால் அதட்டி மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்குவதுதான் காக்கி உடைக்கு பொருந்துமா. நீதித்துறைதான் இவர்களை நல்வழி படுத்தணும்
என்ன எழவுயா உமது கருத்து. காவல்துறை என்ன உங்களுக்கு ஏவல் துறையா?? சட்டம் ஒழுங்கை காப்பதும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் அவர்கள் வேலை. தனி நபர்கள் வருமானம் ஈட்ட சேவை செய்ய வேண்டிய அவசியமில்லை. சாலை போக்குவரத்தை முடக்கினாலோ போதுமான பாதுகாப்பின்றி நிகழ்ச்சி நடத்தினால் வரக்கூடிய பாதிப்புகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க சொல்ல வேண்டும்.
மேலும் செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் நாதஸ்வர இன்னிசை
26-Jul-2025