வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சுற்றறிக்கை கிடைக்காத கோவில்களில் வணிக வளாகம் கட்ட எந்த தடையும் இல்லை.
கோயில்களுக்கு நிறைய நிலம்சார்ந்த சொத்துக்கள் தானமாக வழங்கப்படுகின்றது .கோயில் உண்டியல் பணமும் கணிசமாக கிடைக்கின்றது .கோயிலை சுற்றியுள்ள நிலங்களை தவிர்த்து தொலைவில் உள்ள நிலங்களை தகுதியுள்ள இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வாடகை பெற்றால் அந்தப்பணத்தில் கோயில்கள் இலவச மருத்துவம்மனைகள் , குழந்தைகளுக்கான தரமான இலவச பள்ளிகள் ,உணவற்றோருக்கு உணவு வழங்கல் ,உடுக்க உடை இல்லாதோருக்கு வருடாந்திரத்தில் ஆடைகள் வழங்கல் இன்னும் பல சமூக சேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் உத்திரவுகள் பிறப்பிக்கவேண்டும் . தான நிலங்களை பயன்படுத்தாமல் விட்டுவைத்திருந்தால் சமூக விரோதிகள் தவறான சமூகவிரோத செயல்களுக்கும் ,அதிகாரம் படைத்தோர் சொந்தலாபாசெயல்களுக்காக ஆகிரமிப்புசெய்துகொள்ளவாய்ப்புள்ளது .அப்படிதான் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் இருந்துகொண்டிருக்கின்றன .பல இடங்களில் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வீட்டு மனைப்பிரிவுகளாக்கி விற்றும் பணம் பண்ணிவிட்டார்கள் .கோயில்களெயெல்லாம் அரசால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல .அரசு சொத்துக்களும் அல்ல .ஆட்சியென்பது மதசார்பஹற்றது .அதனால் அரசு கோயில்களை நிர்வகிப்பதை தடை செய்யவேண்டும் .மாநில அளவில் ஹிந்து மத சொத்துக்களை தவிர மற்ற சொத்துக்களை அந்தந்த மத நிர்வாகங்களே நிர்வகித்துவருகின்றன ..மாநில அளவில் ஹிந்து மத நிர்வாக குழு அமைத்து எல்லா நிர்வாகங்களை அந்த குழுவே நிர்வகிக்கும் நிலைமையை ஏற்படுத்தவேண்டும் .அரசு அறநிலைய துறைக்கு ஒரு மந்திரி ஏற்படுத்துவதற்கு பதில் லஞ்சம் ஒழிப்புத்துறையாக மாற்றி நாட்டில் உள்ள லஞ்சங்களை ஒழிக்க முற்படவேண்டும் .
அவுங்க இன்னும் நெறைய வியாபாரம் பண்ணனும், செழிக்கணும் இல்லையா? இப்ப தான் நினைவு வருது. கொத்தவால் சாவடி வியாபாரிகள், மொத்த வியாபார, மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் கடைசி வரைக்கும் 5 ரூபாய் 10 ரூபாய் என்று வாடகையை ஆண்டுக்கணக்கில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தேவஸ்தானத்துக்கு கொடுத்து விட்டு கொள்ளை லாபம் பார்த்தார்கள் தெரியுமான்னு சிலர் கேக்கறாங்க.
அங்க ராசப்ப செட்டி தெரு, தேவராஜ முதலி தெரு, நைனியப்பன் நாயக்கன் தெரு, தம்பு செட்டி, லிங்கி செட்டி தெருக்கள்,, சற்று தள்ளி ஸ்டிங்கர் தெரு மண்ணடி, என்.எஸ்.சி.போஸ் ரோடு இங்கெல்லாம் எந்த வியாபாரிகள் கை ஓங்கியிருக்கு தெரியுமா? ஆமாம். ஆமாம். அவுங்களுக்காக... அவுங்களுக்கே தான் இந்த ""பொது மக்கள் பயன் பாட்டுக்கு"" போர்வையில் வணிக வளாகம் அப்படீன்னு மக்கள் பொங்குறாங்க.
யோகி ஆதித்ய நாத் சொன்னது போல தைரியமா சொல்லுங்க , ஹிந்துக்களுக்கு புரியட்டும்.
சென்னை புரசைவாக்கம் டாணா தெருவிலுள்ள ஆதி விநாயகர் பிள்ளையார் கோயிலில் உள்ள 6 அடி பிரகாரத்தை இடித்து கடை கட்டியுள்ளார்கள். இது எந்த கணக்கில் சேரும் என்று தெரியவில்லை
தமிழ்நாடு அறங்காவல்துறை பழநியில் கோவில் சுற்றியுள்ள கடைகளை எல்லாம் முஸ்லீம் ஆட்களுக்கு மட்டும் தான் கொடுத்தார்கள். முஸ்லீம் ஆட்கள் எல்லாம் பொம்மை கடை வைத்து நல்ல லாபம் பார்த்தார்கள். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ ஆட்களுக்கு குடுக்க முடியாது சொன்னார்கள். ஹிந்து அறங்காவல் துறை சப்போர்ட் முஸ்லீம் மக்களுக்கு மட்டும் தான். என் இப்படி செய்யுறாங்க தெரியல ? சர்ச் கட்டிடம் கடைகளுக்கு 98% கிறிஸ்தவ ஆட்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்கள். 2% மட்டும் தான் இதர மத தோழர்களுக்கு கொடுப்பார்கள். அறநிலைதுறை ஒரு பக்கம் தான் நிற்கும் துறையா ?
வடமாநில கோவிலில்களில் வணிக வளாகங்கள் பல உள்ளனவே. மக்கள் குழம்பு கின்றனர் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
உடனே வந்திருவானுக அங்க இருக்கு இங்க இருக்குன்னு, எங்கேன்னு கேட்டா அதோ அங்கதான் அப்படின்னு சொல்லுவானுகளே தவிர கடைசி வரை எங்கேன்னு சொல்லமாட்டானுக
வட மாநிலங்களில் அறிவாளிகள் இருப்பது போல சிவநாயகம் இருப்பதில்லையே என்று மக்கள் எண்ணுகின்றனர்
கோயில் நிதியில் வணிக வளாகம் கூடாது என்பது நிலையான ஆணை. Standing Order . மீண்டும் சென்னை ஐகோர்ட் விசாரிக்க, தீர்வு காண அவசியம் என்ன? பல கோயில்களில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. யாரும் தண்டிக்க படுவது இல்லை என்றால், ஆட்சியை டிஸ்மிஸ் செய்து கட்சியை தடை செய்ய வேண்டாமா. அரசு வக்கீல் - 7 கோடி செலவு . மாதம் 7 லட்சம் வருமானம் . மனுவிற்கும், பதிலுக்கும் ஏதாவது தொடர்பு? அரசு வக்கீல் பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டாமா. நீதிமன்ற அவமதிப்பு தாங்கும் சக்தி திராவிடர்களுக்கு உண்டு. ? அனைத்து ஜாதி அர்ச்சகர். அனைத்து ஜாதி துப்புரவு பணி செய்ய வேண்டும் என்று மசோதா போட முடியுமா? மதம் மாற்ற கோவிலை முடக்கும் பணி செய்ய தான் இந்து அறநிலைய துறை?
அட்டூழியத்துக்கு ஒரு அளவே கிடையாதா? இது போல் மற்ற மத வழிபாட்டு இடங்களில் அபரிமிதமான காலி இடம் இருக்கே. கிட்டே நெருங்க முடியுமா? 7 கோடி செலவு செய்த கட்டிடத்தை இடித்தால் என்ன குடியா முழுகி விடும்,, அது தான் இவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அரசு செலவில் தொடங்கி இடத்தை சுத்தம் செய்வது வரை அரசு செலவில் முடிக்கப்பட வேண்டும் என்று கூறி மக்கள் கொதிக்கிறார்கள்.
அறிவாலயத்தில் வணிக வளாகம் கட்ட மாட்டாங்க
மேலும் செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கமிஷனர் ஆஜராக உத்தரவு
15-Oct-2025