வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசு நிர்வாகம் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முறையாக செயல் பட்டால் மக்களுக்கு நல்லது நடக்கும் நிலம் கையகப்படுத்துதல் மாநில நிர்வாகங்களிடமிருந்து தேவையான அனுமதி இவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் திருச்சி விமான நிலைய விரிவாக்கமும் இதுபோன்ற காரணங்களால் காலதாமதம் ஒரு தொழிற்ச்சாலையை மூடுவதற்கும் கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்தால் இப்படித்தான் மக்கள் நலத்திட்டங்கள் காலதாமதம் ஆகும்
அஸ்திவாரம் தோண்டினால் தான் கட்டுமான பணி செய்ய முடியும் அரசு அலுவல்களில் இது போன்று முன் தேதி இட்டு பல வேலைகள் நடக்கும் அது போல் தான் இதுவும் பா ஜ மேல் குற்றம் சொல்லும் தாங்கள் மாநில அரசு அனுமதி வழங்காததை பற்றி வாய் திறக்க மறுக்கிறீர்கள்
கழக ஆட்களிடம் டெண்டர் விடாமல் இருந்தால் எப்படி இவைங்களுக்கு கமிஷன் வரும் ? அதான் இப்படி இவர்கள் எப்படி இந்த கட்டிடத்தை கட்ட விடுவார்கள் ? சின்னவரிடம்தான் ஒரு செங்கல் இருக்கே?
போதை மருந்து வியாபாரி மக்களுக்கு நல்லது எதுவும் நடக்க விடமாட்டான்
ஸ்டாலின் அரசு சுற்றுசூழல் அறிக்கை கொடுக்காததால் ஏய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படவில்லை வேண்டுமென்றே மத்திய அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் போடுகிறார் தேவையான பணத்தை கொடுத்தபிறகும் மாநில அரசு மெத்தனமாக செயல்படுகிறது
உடனடியாக இந்த வேஸ்ட் திட்டத்தை நிறுத்துங்க. மாநகர முழுவதும் குப்பை கூளம். ஆற்றில் சாக்கடை நீர் கலப்பு. இதெல்லாம் சரி செய்யப்பட்டால் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியே போதும். இல்லாவிடில் நூறு எய்ம்ஸ் கட்டினாலும் போதாது.
அப்போது மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டது என்று பாஜகவினர் சொன்னது பொய் தானே!
ரூபாய்க்கு மூன்று படி அரிசி மற்றும் அணைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை, மாதாந்திர மின் கட்டணம் எல்லாம் சத்திய பிரமாணங்கள்
அதாவது விடியல் அரசு இதற்கும் ஏதாவது நொண்டிச்சாக்கு சொல்லி கட்டுமானத்தை தாமதப்படுத்த திட்டமிடுவது போல தெரிகிறது சொந்த மாநில நலனில் அக்கறை காட்டாவிட்டால் கூட பரவாயில்லை வெறுப்பு காட்டுவது விடியல் அரசு மட்டுமே காவேரிப்பிரச்சினையை அவர்களின் கூட்டாளிகளிடம் பேசக்கூட முயலாதவர்களுக்கு மாநிலத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது என்று உபிஸ் தான் விளக்க வேண்டும்
உபிஸ்கள் போதையில் தள்ளாடிக் கொண்டு உள்ளதால் தற்போது எதுவும் கூற இயலாது இது தான் தற்போதைய வானிலை அறிக்கை
இப்ப தெளிவா புரியுது இந்த மருத்துவமனை தாமதவதற்கு என்ன, யாரு காரணம்னு மக்கள் பார்த்துட்டுதான் இருக்காங்க என்ன பண்றது, இப்ப இருக்க நிலைமைக்கு, பார்த்துட்டு மட்டும் தான் இருக்க முடியும், தேர்தல் திருவிழா காலம் இல்லையா
மேலும் செய்திகள்
கள்ள ஓட்டை தடுக்க கைரேகை பதிவு அவசியம்
4 hour(s) ago | 2
இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸ்
4 hour(s) ago | 2
நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்
4 hour(s) ago | 3
எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
4 hour(s) ago | 1