வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதைப்போலவே, மக்களின் வரிப்பணத்தில் கொழித்து, லஞ்சம் வாங்கி அவர்கள் மக்களையே கொடுமைப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இரக்கம், கருணை காட்டக்கூடாது. அதற்காக ஏற்கனவே திட்டமிட்டு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்றப்பட்ட அல்ல ஒரு புது சட்டத்துடன் வேறு சில கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.
உண்மை தான் ஜி.
பொருளாதார, சைபர் குற்றவாளிகளிடம் மத்திய அரசு இரக்கம் காட்டாத போது நீதிமன்றம் இரக்கம் காட்டும். மத்திய விசாரணை அமைப்புகளை வக்கீல் தூண்டுதலில் நீதிபதி விசாரணை குறுக்கீடு இன்றி பார்த்து கொள்ள வேண்டும். ஆயுதம் தாங்கும் நக்சல், தீவிரவாதிகள் சரண். அல்லது ஆயுதம் மூலம் பதில். இஸ்ரேல் ஹமாஸ் போன்று என்றும் தீவிரவாதிகளிடம் பேச்சு வார்த்தை கூடாது.