வாசகர்கள் கருத்துகள் ( 25 )
புறவழி சாலைகளில் டோல் கேட் கட்டணம் வசூலிப்பது நல்லது. இதனால் அங்கு அனாவசிய போக்குவரத்து குறையும். விபத்துகள் குறையும். மக்கள் தேசிய சாலையில் ஓட்டினால், பணம் கட்டவேண்டும் என்று புறவழி சாலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். மேலும் இதனால் மத்திய அரசுக்கு வரிவருமானம் குறைகிறது. ஆனால் அதிகாரத்தை மாநில அரசுக்கு கொடுப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். அதனால் மத்திய அரசே புறவழி சாலைகளிலும் தயவுசெய்து வசூலிக்க வேண்டும்.
தனியார் ? கர்பிரேட்? உருட்டுன ஆளுங்க இப்ப பேசுங்க?
வண்டு முருகன்"தாக்கப்பட்டார்? பண்ரூட்டு பலாபழமே? தேசிய நெடுஞ்சாலையை மூடு போராட்டம் செய்தவர் இதற்கு செய்வாரா? பார்ப்போம்?
போருக்கு.. போருக்கு ... எங்கெல்லாம் போருக்க முடியுமோ ...
புதிதாக ஊர்திகளை வாங்கும் போது பதிவு செய்யும் சமயத்தில் சாலை வரி வாங்கப்படுகிறது
உங்கள் ஸ்டாலின் புறவழிக் கட்டணம்ன்னு பெயர் வைக்கலாம்.
சபாஷ் டா ..எதையும் விட்றாதீங்கடா .. ...என்ன ஒரு பண பேய் இந்த திராவிட மாடல் ... தனியார்ன்னா யாரு நம்ம அல்லக்கைக தான ....
மத்திய பாஜக அரசு டோல்கேட் வரி வாங்கினால் மட்டும் நாட்டின் முன்னேற்றத்துக்கு என்று வக்காலத்து வாங்கும் சங்கிகள் மாநில அரசு அதையே செய்தால் மட்டும் ஏன் குறை கூற வேண்டும்?
எல்லா மாநிலங்களும் சேர்ந்து முடிவுசெய்து விதிக்கும் ஜிஎஸ்டி க்கு திருமதி. நிர்மலா சீதாராமன் மீது பழி போட்டுவிட்டீர்கள். அப்போ இந்தச் சுங்கச்சாவடி வரிக்கு ஸ்டாலினின் பெயர் வைப்பீரா? யார் செய்கிறார்கள் என்பதை பொருத்து நியாயம் அநியாயம் மாறுமா?
இதே வாய் தான் மத்திய அரசு டோல்கேட் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாக கூறியது, இப்போ வேறே மாதிரி உருட்டுதே? அது எப்படி முடியுது வைகுண்டம்?
எல்லாத்திலும் சொரண்டிட்டமெ இனி எதில் சொரென்றது என்று நினைத்திருந்த விடியல் அதன் அதிக வர்க்கம் கோடி காட்டிடிச்சி இனி என்ன சுரண்டி இன்பம் காணுவோமெ.
எவன் பணத்திலோ குளிர் காயிரா கும்பல்.