வாசகர்கள் கருத்துகள் ( 8 )
லஞ்சம் ஒழிக்க முடியாதது இல்லை லஞ்சம் வாங்க முயலும் அதிகாரியை காட்டி கொடுப்பவரின் வேலை முன்னுரிமை அளிக்கப்பட்டு தகுதியிருந்தால் முடித்துத்தரப்படும் என்று அறிவித்து பாருங்கள் ஆனால் நடப்பது லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்றும் புகார் அளிப்பவரையும் மாட்டிவிட சட்டம் உள்ளது வற்புறுத்தி லஞ்சம் கொடுத்தாலும் அதிகாரி வாங்கினால் குற்றம்தானே
அட போங்கப்பா, மின்வாரியத்துல கரண்ட்டே இல்லையாம், இவங்க என்னவோ கடுதாசி இல்லைன்னு சொல்லிக்கிட்டு. இனிமே லஞ்சத்தை போன்பே ஜி பே மூலமாத்தான் வாங்குவாங்களாம் கையை தொட்டு நோட்டா வாங்கமாட்டாங்களாம்
லஞ்சம் எல்லாமே நெட் பாங்கிங் மூலமாக சென்றுவிடும் யாருக்குமே தெரியாது அவரவர்கள் வங்கி கணக்கில் அவர்களுக்கே தெரியாமல் சென்றுவிடும் வெறும் தகவல் மட்டுந்தான் அவர்களுக்கு வரும் இதுவும் நல்ல யோசனைதான்
அண்ணே நீங்க இன்னும் அந்த காலத்து ஆளு மாதிரியே இருக்கீங்க. இப்போவெல்லாம் லஞ்சம் அவங்க அக்கவுண்ட் க்கு போகாது. வேற யாரோட அக்கவுண்டக்கோ போகும். புடிச்சாலும் அவங்க யாருன்னு எனக்கு தெரியாதுன்னு சொல்லிக்கிடலாம். இப்போ எல்லாமே பினாமி தான்.
லஞ்சம் க்ரிப்டோ மூலமா?
இனிமே லஞ்சமெல்லாம் கரன்சில வாங்க மாட்டாங்களோ?
நல்ல செய்தி அப்படியே சம்திங் சம்திங் குக்கும் பேப்பர் இல்லாம டிஜிட்டல்ல பண்ணிடுங்க
including bribes for new line, name transfer, tarrif changes etc - vidiyal gov