வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விதிகளும், திட்டங்களும் எழுத்தளவில் நன்றாகத்தானிருக்கிறது, கிட்டே போனால் தான் தெரியும் லஞ்ச லாவண்ய வண்டவாளங்கள் கண்டிப்பாக ஓழிக்கப்பட வேண்டிவையென வாக்காளர்கள் புத்தாண்டில் சூளுரைத்து செயல்பட்டால் தமிழகம் ஒளிபெறும்.
திமுகவினர் நிலங்களை சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவது என்று முடிவு செய்து விட்டார்கள். அவர்களின் சௌகரியமான சட்டம் கொண்டு வரப்பட்டது
போகிற போக்கில் அம்புட்டத்திய சுருட்டுடா ஆண்டி கதை தான். முடிந்த வரையில் அப்பா குடி அம்மா குடி.
கட்டமான கம்பெனி கட்டடம் கட்டுவதற்காக கட்டம் கட்டமாக விதிமுறைகள் கட்டமைக்கப்படுகிறதோ??
சதுரமான - கம்பெனிக்காக, எல்லா சட்டங்களும், வேலை செய்கின்றன ,
விவசாய நிலங்களையும் தரிசென்று மாற்றி விடுவரே. தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை வராமல் இருக்க விவசாய நிலப் பாதுகாப்பு வேண்டும்.
யாருக்காக யாருக்காக இந்த சட்ட திருத்தம் யாருக்காக? ஜி ஸ்கொயர் க்காக ஜி ஸ்கொயர் க்காக
தமிழகம் இனி உணவு பொருட்கள் தன்னிறைவு எப்போதும் அடையாது. குடிநீர் தேவை அதிகரிக்கும். பிற மாநிலம், நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தான் வாழவேண்டும். பால் 1 லிட்டர், அரிசி, கோதுமை 1 கிலோ சுமார் 200க்கு வாங்கும் நிலை ஏற்படும். ஒரு மாதம் பின் கம்ப்யூட்டர் தானே ஒப்புதல் வழங்குவது தனி சிறப்பு. இது போல் பட்டா, ரேஷன், மின் இணைப்பிற்கு உருவாக்கலாம்.