வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திமுக ஊழல் ஆலமரம் என்று தான் சொல்ல வந்தார், அவசரத்தில் ஊழல் என்ற வார்த்தையை விட்டு விட்டார். திமுக ஊழல் லட்சணம் ஊரு பூரா தெரியுது , அப்புறம் என்ன ? வந்துட்டார் பேசறதுக்கு , உள்ள களி திங்க விட்டா தெரியும் ?
பத்து வருடம் ஆலமரம் காணாமல் போய் இருந்ததே அப்போ RS பாரதி எங்கே தங்கியிருந்தார்?
ஒரு கூர்மையான அறுவாள் போதும், ஆனால் நம்ம நாட்டுல இருப்பவை கூர் இழந்த மொக்க அறுவாள்கள் அதிகமாக உள்ளன,
ஆலமரத்தை வீழ்த்த வேறுயாரும் தேவையில்லை. கட்சியில் உள்ளவர்களே போதும்.
அடையாறு ஆலமரம் அழித்து போனது தெரியாது போல.
மாதா... மாதம் படி காசு அளந்தால் ஆலமரம்... இல்லையென்றால் புங்கமரம். ஆலமரம் நிழல் மட்டும் தான் தரும், பூ, காய், கனி ஒன்றும் தராது, ஆனால் ஒரு வண்டி முழுவதும் குப்பையை தரும்.
சரி! அதன் விழுதுகள் நிதி குடும்பத்தினர் அதனடியில் புல் பூண்டு கூட முளைக்க முடியாது அனைவரும் அறிந்ததே! நீங்கள் எல்லோரும் இளைப்பாறி செல்ல வந்து போகும் வழிப் போக்கர்கள் போலாம்! மக்களுக்கு ஒரு தென்னை, மா, பலா, வாழை போல் உதவிடுமா இந்த ஆலமரம்?
2026ல் திமுக அகால மரணம் அடையப்போகிறது , தமிழ்நாடு மக்கள் இந்த தீய கூட்டத்திற்கு தக்க பாடம் புகட்ட போகிறார்கள்.
ஆர்.எஸ்.பாரதி மிக நல்லவர். அப்பப்ப பசிவந்தால் குலைப்பார். ஆனா யாரையும் கடிக்க மாட்டார். அப்படிப்பட்டவர் கட்சி அரசியலுக்கு தேவை என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.
வந்தேறிகளை நம்பினா முதுகில் குத்துவானுங்க , க்ருஷ்ண தேவராய மன்னரின் காலத்தில் இருந்து மராத்திய மன்னர்கள் காலம் வரை நடந்துள்ளது , உங்களின் அழிவு ஏற்கனவே தொடங்கிடுச்சு , நீங்க பயந்து பயந்து கொடுக்கும் சலுகைகளும் அவர்களின் பிக்ப் வாரிய கொள்ளைகளும் இதனை தெளிவா சொல்லுது