வாசகர்கள் கருத்துகள் ( 61 )
இவர்கள் முதலில் தடை என்று சொல்லி நீதிமன்றம் மூலம் நடத்தலாம் என்று தீர்ப்பு, இதன் மூலம் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம், மத்திய துணை ராணுவத்தை காவலுக்கு வைத்தால் நன்றாக இருக்கும். தமிழக காவல் துறையை நம்புவதர்கு இப்போது வழி இல்லை. எதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் ஏற்கனவேய சொன்னோமே என்று நழுவி விடுவார்கள்.
தேர்தலில் தோல்வியை திராவிட கட்சிகளுக்கு பரிசளிப்பார்
தேர்தலில் தோல்வியை திராவிட கட்சிகளுக்கு பரிசளிப்பார்
இப்பதான் இந்த காக்கிச்சட்டைக்காரருக்கு பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு பற்றி சிந்தனை வருதா எங்கெல்லாம் சிறுபான்மையினர் இருக்கிறார்களோ அந்த கிராமத்தில் எல்லாம் போய் பாருங்க பிளஸ் டூ மாணவர்கள் அந்த கிராமத்தில் எல்லாம் படிக்கிறது கோர்ட் பரிந்துரைக்கும் அளவுக்கு மூன்று மடங்கு நான்கு மடங்கு சத்தம் எழுப்பும் அளவுக்கு நிலைமை உள்ளது அதை கேட்க துப்பில்லை
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தி தமிழகத்தில் இதுவரை எந்த முதல்வரும் இதுபோன்ற செயலை செய்ததே இல்லை..
"தமிழகம் ஒரு அமைதி பூங்கா" என்று அடிக்கடி சொல்வாரே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி இருக்கும்போது பிரதமரின் பேரணிக்கு என்ன அச்சுறுத்தல்? அட நீங்க ஒன்னு, முதல்வரின் பேரணிக்கே ஊரில் உள்ள அனைத்து போலீசாரும் பாதுகாப்பு கொடுப்பார்கள். "அமைதி பூங்கா" என்று சொல்வது ஒரு பேச்சுக்கு, அவ்வளவுதான்.
மோடி ஊர்வலத்தை பாதுகாப்பு காரணங்களைச்சொல்லி திமுக தடைசெய்ய முயன்றிக்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் 1972/1976 ல் காமராஜர் ராஜாஜி க்கு சேர்ந்த கூட்டத்தைப்பார்த்து தமிழ்நாடே ஏமார்ந்தது.
எப்படி ? திராவிடத்தை பார்த்து தமிழர்கள் ஏமார்ந்தது போலவா ?
I.N.D.I கட்சி தலைவர்களிடம் பயம் தெரிகிறது. வங்காளத்தில் புலி தலையில் அடிபட்டு வீட்டில் இருக்கிறார். எப்படி அடி பட்டது, யார் தாக்கினார்கள், தள்ளி விட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இரண்டு நாள் முன்னதாக, அவர் சகோதரரை தள்ளி வைத்து விட்டார் என்ற செய்தி. அதுபோல் பீகாரில் லாலு யாதவ் முதல் மகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவ மனையில்.அனுமதி. கூடிய சீக்கிரம் அரவிந்த் ஃபோர்ஜெரிவால் கைதாவர் என்று தெரிகிறது. AIIMS மருத்துவ மனையில் ஒரு சூட் ரிசர்வ் செய்யப் பட்டு இருக்கலாம்.
ஒரு நாட்டின் பிரதமருக்கு உள்நாட்டிலேயே அச்சுறுத்தல் இருக்கிறது என்று அனுமதி மறுக்கப்படுவது மகா கேவலம். குறுகிய கால நேரமின்மை, போதுமான துறை சார்ந்த அலுவலர்கள் இல்லை என்ற காரணம் ஏற்றுகொள்ள முடியும். மத்திய உள்துறை, ராணுவம் நினைத்தால், ஒரு ஈ கூட நுழைய முடியாதபடி பாதுகாப்பு அளிக்க முடியும்.
தமிழ் நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு காவல்துறையை கண்டோ நீதிமன்றத்தை கண்டோ பயமே இல்லையோ?
மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
6 hour(s) ago | 6
தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது
7 hour(s) ago | 2
பா.ம.க., மோதலில் 7 பேர் கைது; எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது வழக்கு
7 hour(s) ago | 1
சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்
7 hour(s) ago | 1
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்?
7 hour(s) ago | 1
பழனிசாமி குடும்பத்தினரால் அ.தி.மு.க.,வில் இடையூறு
7 hour(s) ago | 2
பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளதா?
7 hour(s) ago
வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் குழப்பம்
7 hour(s) ago