வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இப்படம் உட்பட எல்லா ராயல்டி காப்புரிமை வருமானங்களையும் இசைக்கலைஞர் சங்கத்துக்கு நன்கொடையாக. அளித்து விட்டார். குணா படத்தில் மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யபட்ட இசையை அனுமதியின்றி வேறு படத்தில் பயன்படுத்தியது காப்புரிமை திருட்டுதான்.
சிந்திக்காமல் தவறான கருத்தை தெரிவித்தால் எப்படி நண்பர்களே உருவாக்கியவரிடம் கூறாமலோ அல்லது அனுமதி பெறாமலோ அவர் உருவாக்கியதை இவர்கள் பயன்படுத்தி அதன் மூலமாக நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் அதை தன் திறமையால் உருவாக்கியவர் அதைப்பற்றி கேட்ககூடாதா? அப்படி கேட்டால் உருவாக்கியவரைப் பற்றி என்ன வேணாலும் கருத்து தெரிவிப்பீர்களா இது எந்தவிதத்தில் நியாயம்
எல்லா பாடலும் இளையராஜாவோடுது என்றால் பின் பாடல் எடுத்தியர்வர் மற்றும் பிரோடுசேர் லாம் தலைகனம் பிடித்த மனிதன் அடுத்தவரை வளர விடாத சின்ன புட்டி உள்ளவர் உள்ளவ
முதல்ல பிழை இல்லாமல் எழுதுங்க அப்பறம் அடுத்தவங்களை குறை சொல்வீர்கள் ஒரு கடையில் ஒரு ரூபாய் மிட்டாய் உங்களால் இலவசமாக வாங்க முடியுமா?
இனிமேல் பாத் ரூமில் குளிக்கும் போது பாடும் வழக்கம் உள்ளவர்கள் கூட கவனமாக இருக்க வேண்டும். சத்தம் போட்டு பாடினால் வெளியே வரும்போது இளையராஜா கோர்ட் சம்மனோடு நிற்க வாய்ப்பு உள்ளது.
பாத்ரூம்ல பாடுவிங்களோ இல்லை அலுவலகத்தில பாடுவீங்களோ எங்கே வேணாலும் அவருடைய பாட்டை பாடி சந்தோசமா இருங்க எங்கிட்டே கேட்காம திருட்டுத்தனமா திருடி உபயோக படுத்தாதீங்கன்னுதான் அவர் கூறுகிறார்
படம் Flop ஆகி இருந்தால்?
பிளாப் ஆனாலும் ஆகலைனாலும் அடுத்தவங்க படைப்பை திருடறது தப்புதானே நண்பா
இவருடைய பாட்டைகேட்டாலோ பணம் கேப்பார்போல?
ஒரு கடையில் ஒரு ரூபாய் மிட்டாய் உங்களால் இலவசமாக வாங்க முடியுமா?
சிறுபிள்ளைத்தனமாக நடப்ப்ச்து அசிங்கம்
கிரியேட்டரை கேட்காமல் அவர் படைப்பை பிக்பாக்கெட் அடிப்பது அதாவது திருடி பயன்படுத்துவது பெரிய மனுசத்தனம் மற்றும் அசிங்கமில்லாத செயலா நண்பா
வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியது
கொத்தடிமைஸ் க்கு copyrights பத்தி தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்ல, நம்ப விண்டோஸ் இருந்து ஆட்டோகேட் வரைக்கும் திருட்டு தானே ??
இந்த சுப்பிரமணியபுரம், விக்ரம், மஞ்சுமல் பாய்ஸ், கூலி - இந்த வேதாளங்களை பற்றிதானே சொல்கிறீர்கள், ஆமாம் தலைவா எவ்வளவு சொன்னாலும இதனுடைய இயக்குனர் என்ற வேதாளங்கள் முருங்கை மரம் மட்டுமல்ல எந்த மரமாகயிருந்தாலும் ஏறி திருடி தின்னுகிட்டேதான் இருக்கும் எவ்வளவு சொன்னாலும் திருந்தாதுங்க நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு வச்சிருக்க பணம்ங்ற முருங்கை மரத்தில இந்த திருட்டு வேதாளங்கள் மாதிரி ஏதாவது ஒண்ணு ஏறாம பத்திரமா பார்த்துங்க சாமி
மேலும் செய்திகள்
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
3 hour(s) ago | 32
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
3 hour(s) ago | 2
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
4 hour(s) ago | 3
புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலை
5 hour(s) ago | 15