வாசகர்கள் கருத்துகள் ( 75 )
செபாஸ்டியன் சைமன் பேச்சுத்திறமை இருந்தால் அதிபர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார் ..... அப்படியென்றால் பட்டிமன்ற பேச்சாளர்கள் அல்லவா முதல்வர், அதிபர் ஆகியிருப்பார்கள் .....
தேர்தலின் மூலம் ஆட்சி அமைப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் . தேர்தலில் தோல்வி அடைந்தால் மக்களால் புறக்கனிக்கபட்ட அரசியல் கட்சிகள் என்று பொருள் . ஆற்றல் , திறமையை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள் . மக்களை மடையர்கள் என எண்ணுபவர்களின் விமர்சனங்கள் துக்கத்தின், ஆத்திரத்தின் புலம்பல்கள். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்கள் .
பேச்சாற்றல் என்பது வேறு, ஆட்சி திறமை என்பது வேறு . சீமானிடம் தமிழ் நாட்டை ஒப்படைத்தால் தனித் தமிழ் நாடாக 10 த்தே நிமிடத்தில் மாற்றி விடுவார் . துண்டு சீட்டை பார்த்து படித்தால் என்ன ? வான்வெளியை பார்த்து படித்தால் என்ன ? மக்கள் தான் தங்களது ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள் . அவர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல .
ஆட்சி திறமையும் இல்லை, பேச்சு ஆற்றலும் இல்லை.. மக்கள் விலை போய் ரொம்ப நாள் agirathu..
பேச்சாற்றல் என்பது வேறு, ஆட்சி திறமை என்பது வேறு . ???? திமுகவிடம் ஆட்சித் திறமை இருக்கிறதா ???? திரும்பிய பக்கமெல்லாம் அவலம் ..... சந்தி சிரிக்கிறது ....
அல்லது எழுதி கொடுப்பதை திக்காமல், தினறாமல், தவறில்லாமல் படிக்கவேண்டும். சவால்.
உம்மை போல புருடா விட 10 நிமிடம் என்ன 10 மணி நேரம் கூட பத்தாது
திருட்டுத் திராவிடியன் சங்கிலி பருப்பு, தாலி அரிப்பு, பூனை மேல் மதில், பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருளும் இப்படி தமிலு பேசினால் யாருக்குப் புரியும்
இந்த மாதிரி எடக்கு மடக்கு சவால் விடக்கூடாது
எந்த பாயிண்ட்டில் அடித்தால் வீங்குமோ அந்த பாயிண்ட்டில் ஆமை அடிச்சிருச்சு ........
உண்மையே. ஆமையால் தமிழ்நாட்டில் நடந்த ஒரு நல்ல விஷயம் இதுதான். இதிலே தவக்கா கட்சி வேறு ஈவேரா படத்தை போட்டு காமெடி ஆரம்பித்துள்ளது. இங்கே ஆமை ஆப்பையே பிடிங்கி விட்டுடுச்சி. இனி யார் பெரியார் படத்தை போட்டாலும் பார்ப்போரிடம் ஒரே கலகலப்பு தான்.
ஹை.. நம்ம மணிப்பூர் பேமஸ் மரியோ...
துண்டுசீட்டு பிரபலத்தை இப்படி அவமானப்படுத்துவது துண்டு சீட்டு IT Wing கண்டனம் தெரிவிக்கின்றது