வாசகர்கள் கருத்துகள் ( 45 )
பைசா இருந்தா ஆங்கில நகையை எதுக்கு வங்கில வைக்கப் போறாங்க....... Senseless order
சீமான் அவர்களின் கருத்து மற்றும் கோரிக்கைகள் நியாயமானது. மேற்படி சுற்றறிக்கையால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகையால் reserve பேங்க் ஆஃப் இந்தியா இது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து மேற்படி சுற்றறிக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.சுயநலத்திற்காக சில வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு கூஜா தூக்கி மொத்த நீதி துறைக்கே கலைக்குழுவை ஏற்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பாராளுமன்றத்தில் சட்ட மீட்டர் கூடிய நமது அரசியல் கட்சியினருக்கு இதைப் பற்றி எல்லாம் கொலை கிடையாது. தங்களுக்கும் எந்தெந்த வகையில் சட்ட பாதுகாப்பு வேண்டுமோ அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
உங்க உத்தரவுக்கு தான் வெயிட்டிங்.. உத்தரவுக்கு நன்றி யுவர் ஆனர் ,
மக்களின் முக்கிய பிரச்சினைகள் இதுவும் ஒன்றாகும். இதற்க்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
இந்த கருத்தை போன வாரமே வைகோ தெரிவித்துவிட்டார்
அவரு கெட்டது சொன்னா நீ கேக்கலாம் ஆனா யாரு நல்லது சொன்னாலும் எடுத்துக்கலாம் அவர நேர்ல போய் கேள்வி கேளு
இது கேட்ச் 22 சிச்சுவேஷன் சீமான் செல்வதில் உண்மை இருக்கு அதே சமயம் தங்க கடன் தப்பாகவும் மிஸ் யூஸ் செய்யபடுகிறது
ஹாஹா இது வங்கிகளின் லாபத்தை அதிகரிக்க ஒரு திட்டம் அதாவது பலகாலமாகவே பாரத ஸ்டேட் வங்கியில் ஒருவருடம் முடியும்போது முழு தொகையும் செலுத்தி நகையை மீட்டு மாரு அடமானம் வைக்க சொல்கிறார்கள் மொத்த தொகை செலுத்த வசதியில்லாதவர்கள்தானே நகையை அடகு வைத்திருப்பார்கள் வட்டி கட்டி எல்லாம் renewal செய்ய விடுவதில்லை .இன்னொன்று இப்படி செய்வதால் அவர்களுக்கு பிராஸிங் சார்ஜ் என்று குறைந்த பட்சம் 900 ரூபாய் மற்றும் நகை மதிப்பீட்டாளர்க்கு 200-300 ரூபாய் என்று கடன் வழங்கும்போதே பிடித்து கொள்வார்கள் இதெற்காகவே இந்த விதி மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை
இங்க சின்னவர் மக்களை நகை அடகு வைக்க சொன்னது ஞாபகம் வருது.
ஒரு வருஷத்தில் பெரும்பாலான மக்கள் ஈடு வைத்த நகையை திருப்பிவிட மாட்டார்கள் . அவர்களின் நகையை ஏலம் விட்டு அபகரிக்க மோடியின் மகா மோசடி திட்டம் .