வாசகர்கள் கருத்துகள் ( 11 )
"பாதிக்கப்பட்டவர்கள்" என்று குறிப்பிடப்பட்ட சீருடை அணிந்த இவர்கள் மற்ற மக்களுக்கு எந்த பாதகமும் செய்யாமல் அரசு பணத்தை மட்டுமே வாங்கி வாழ்கிறார்களா. நல்ல சேவைகள் செய்ய பதவி உயர்வுகள் தேவையில்லையே சாமி. Employment officeஇல் பதித்து ஆசிரியர் வேலையே கிடைக்காத எத்தனையோ பேர் இருக்கின்றனர். படிப்பை மட்டும் கொடுக்கும் நாடு அதற்கேற்ற வேலைகளை தயார் படுத்தவில்லை. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்லிக்கொடுக்கும் special education கல்விப் பாடங்களும் உள்ளடக்கம்.
சென்னை குடிநீர் வாரியத்தில் களப்பணியாளர்கள் பணிஓய்வின்போது களப்பணியாளர்கள் ஆகவே ஓய்வு பெறுகின்றனர். ஆரம்பத்தில் இருந்த பதவிஉயர்வுகளை தற்போது எடுத்து விட்டனர். அங்கு உள்ள அதிகாரிகள். ஏனெனில் தொழிலாளிகள் முன்னேற கூடாது என உள்நோக்கம் இதிலிருந்து எனக்கு தோன்றுகிறது.
சென்னை குடிநீர் வாரியத்தில் களப்பணியாளர்கள் பணிஓய்வின்போது களப்பணியாளர்கள் ஆகவே ஓய்வு பெறுகின்றனர். ஆரம்பத்தில் இருந்த பதவிஉயர்வுகளை தற்போது எடுத்து விட்டனர். அங்கு உள்ள அதிகாரிகள். ஏனெனில் தொழிலாளிகள் முன்னேற கூடாது என உள்நோக்கம் இதிலிருந்து எனக்கு தோன்றுகிறது.
do the duty to the best of your ability and leave the result to lord. perform your responsibilities with complete dedication but to surrender the results to a higher power, whether that is God or the universe. avoid the anxiety of control and find peace and humility in both success and failure.
எல்லாவற்றுக்கும் ஒரு ராசி இருக்கணும். கழுதையாக பிறந்தாலும் கடுகளவு மச்சத்தோடு பிறக்கணும் என்பார்கள். அரசியல் ஆள் பிடிமானம் இருந்தால் வேலையும், பயிற்சியும் பதிவு உயர்வும் உடனே வரும். பொதுவான மக்களுக்கு எதுவுமே கிடைக்காது.
அரசியல் தலையிடு, இடஒதுக்கீடு , சாதி போன்ற கணக்குகளும் , போட்டி ஈகோ போன்ற காரணனுகளும் இந்த பிரச்சனையில் இருக்கிறது . இது அரசு துறை நிறுவங்கள் அனைத்திலும் இருக்கிறது.
பதவி உயர்வு பற்றி ஏன் கவலை. பை தான் நிரம்பி வழியுமே
எல்லாரையும் அது மாதிரி எடை போடாதீர்கள். உங்களைப்போல் நேர்மையானவர்களும் இருக்கலாமே, அந்த பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில்.
அய்யா, மின்சார வாரியத்தில் இதைவிட கொடுமை...29 வருடத்தில் ஒரு பதவி உயர்வு மட்டுமே பொறியாளர்களுக்கு கிடைக்கும்...ஆம்...AE to AEE 13 வருடங்கள்...AEE to EE அடுத்து 16 வருடங்கள் காத்திருக்க வேண்டும்...அதே சமயம், வருவாய்துறையில், ஆட்சியராகவே பதவி உயர்வு கிடைத்து விடும்... சரி...அடுத்தவர்களை பார்க்காமல், நமது வாழ்க்கை தரம், இவ்வளவு நன்றாக உள்ளதே, என நினைத்து ஆறுதல் கொள்ளவும்...நல்லது நடக்கும்...
மாப்பிள்ளையை சந்திக்க வேண்டியது தான்.
இவர்களின் கதை பரிதாபமாக உள்ளது. இவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க மறுத்துவர்களையும் அவர்களது வாரிசுகளையும் கடவுள் தண்டிக்கட்டும்.