வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இசை சாதிப் பிரச்சினையால் சிலருக்கு மறுக்கப்படுகிறது என அபத்தமாக பேசுகிறார் கிருஷ்ணா. இதே ரவி கிரண் மற்றும், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பலர் அரசுப் பள்ளிகளுக்கு சென்று ஏழை எளிய மாணவர்களுக்கும் இசையை அறிமுகம் செய்து வைத்ததை அறிந்தே கிருஷ்ணா இப்படிப் பேசுவது யாருடைய தூண்டுதலின் பேரில்?
ms சுப்புலக்ஷ்மி அவர்களின் கண்ணீர் gana குரலால்தான் திருப்தி பெருமாளே துயில் எழுகிறார். இன்றைக்கு முளைத்த காலன்கள் எல்லாம் க்கூக்குரல் இடுகிறது. இந்த கூட்டங்கள் எல்லாம் சென்னை தண்டி எவனுக்கும் தெரியாது. எல்லாம் காலத்தின் கொடுமை.
அகாடமி வாசலில் பெரியார் சிலை பெரியார் பெயரில் விருது எல்லாம் எதிர்காலத்தில் வருமோ.
மவுண்ட் ரோடு மகாலட்சுமிக்கு கர்நாடக இசை மேல் ஏன் இந்த கோபம் வக்கிர பார்வை.
முரளி ஹிந்து பத்திரிக்கையை மட்டமாக விமர்சித்தால் விருது கொடுப்பாரா? அதற்கு பதில் ஒரு கொங்கு மண்டல சமுதாயத்தை தவறானவர்களாக சித்திரித்து கதை எழுதிய ஆளை விட்டு கிருஷ்ணா வுக்கு முட்டுக் கொடுக்க முயன்றுள்ளார். ஊடக தர்மத்துக்கே கேவலம்.
The Hindu family should come out of DMK cluster if they continue they will be doomed Mr Murali is another HRCE minister in presemt govt, outside he will show one face and inside one face
ஹிந்து தி மு க தயவில் ஓடுகிறது. முரளி பாவம் ராம் தயவில் இருக்கிறார். பாவம் அவரை குறை கூறாதீர்கள்
அரசு விளம்பர வருமானம் முக்கியம்.
சரியான புரிதல் உணர்வு உள்ள இசை கலைஞர்கள் செய்ய வேண்டியதை செய்கிறார். அரசியல் ஆட்டம் நுழைந்து விட்டது. எந்தரோ மஹாநுபாவர்கள் திகைத்து நிற்பார்கள்.
திராவிடம் புகுந்த இடமும், ஆமை புகுந்த இடமும் ............
இசை எல்லா மக்களுக்கும் சேரக்கூடாதென்பதில் இந்த கூட்டம் கவனமாய் இருக்கிறது
எந்த கூட்டம் தம்பி? ட்ராவிடியா கூட்டத்தை ஜால்ரா அடிக்கும் கூடமா இல்லை இசைகாக உழைக்கும் கூட்டமா ? ட்ராவிடியா நா ஓடி போயிரு
எந்த சபாவிலாவது சாதிப் பின்புலம் விசாரித்து அனுமதிச் சீட்டு கொடுத்ததுண்டா? ஜேசுதாஸ், மதுரை சோமு பாடாத சபா உண்டா?.
மனுஷ ஜென்மம் இல்ல.
இந்த பிரச்சினையில் திமுகவின் சதி வளையம் அதிக அளவில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதே நிலை நீடித்தால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் வென்ற பின்னர் மியூசிக் அகாடமி காணாமல் போய்விடும்
கர்நாடக இசையை அரசியல் தளத்தில் பாமர மக்களுக்கு அந்த காலத்திலேயே எடுத்து சென்றவர் திரு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள். பிற்காலத்தில் சுதா ரகுநாதன் போன்றவர்கள் மேலும் பாமர மக்களிடம் எடுத்து சென்றனர். இந்த திராவிடியாக்கள் இசைக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை.