வாசகர்கள் கருத்துகள் ( 25 )
திருநெல்வேலியிலும் இப்படித்தான் தான் வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தை போக்குவரத்து மிகுந்த கிழக்கு மேற்குக்கிற்கு பதிலாக தென்வடலாக மாற்றினார்கள் பிரபல ஜவுளிக்கடைக்காக, திருந்தாத அரசியல் வாதிகள்
தி ரெசிடென்னசி ஹோட்டல் கோவை பி ஆர் எஸ் எண்ட்ரன்ஸ் டொக்டல்லி கன்வெர்ட் , ஹ வே பல்லோவ்ஸ் டூ எனி திங் தே வாண்ட் , ஆல் டுபாகூர் ஒபிபிசெர்s
கோவையில் தேவையான இடத்தில் மேம்பாலம் கட்டுவதில்லை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள.சிங்காநல்லூரிலும் லேண்ட் டீ பைபாஸ் திருச்சி சாலையில் மேம்பாலம் மிகவும் அவசியம் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சிசெய்த எந்த அரசும் இதுபற்றி கண்டுகொள்வது இல்லை
தனியார் ஓட்டலுக்கு பெயர் இல்லையா? செய்தியை முழுமையாக போட்டால் தானே மக்களுக்கு எந்த இடம், கோர்ட் உத்தரவு படி பணிகள் நடக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். விசயம் கோர்ட்டில் இருக்கும் போது ஹோட்டல் பேர் போடுவதில் என்ன பிரச்சினை
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை-கழிவு நீர் சுமார் ஜந்து அடி உயரம் வரை நிற்பதால் அனைவரும் மேல் பகுதியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.... இரயில்வே துறையும், நகராட்சியும் மெளனமாகவே உள்ளது... இதற்கும் ஒரு வழக்கு போட்டால் தான் தீர்வு கிடைக்குமா??? பாலத்திற்கு அருகில் உள்ள மனமகிழ் மன்றத்திற்கு ஆய்வு நடத்த வரும் உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாதது வேதனை இந்த லட்சணத்தில் தனி மாவட்டமாக மாற்ற கோரிக்கை விடுவது வெட்க கேடு.
முதலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளியுங்கள், அவரின் மேலதிகாரிகளுக்கும் புகார் கொடுத்து 30 நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதலமைச்சர் தனி பிரிவில் புகார் அளியுங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியும் நடக்கவில்லை என்றால் மட்டுமே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரலாம்.
சென்னையில் உள்ள மேம்பாலங்கள் உயரம் குறைவானது ஆனால் மற்ற இடங்களில் உயரம் அதிகமாக அமைவதால் அந்த பகுதியே விளங்காமல் போய்விடுகிறது அதுதான் கவலை... கோவை நகரத்தில் இத்தனை மேம்பாலம் கட்டுவதற்கு முக்கிய காரணம் பேராசை பிடித்த மக்கள் ரோட்டை ஒட்டி கடைகளை கட்டி வாகன ஓட்டிகளை திண்டாடவிடுகிறார்கள் அதை சரிகட்ட கமிஷன் வாரி வழங்கும் மேம்பாலம்.... வீதிக்கு வீதி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போதகுறையாக உணவகங்கள் மூச்சு வாங்கும் கோவை நகர மக்கள். குறிப்பாக தென்மாவட்டம் மற்றும் டெல்டா பகுதியை சேர்ந்த மக்கள் நடந்து கொள்ளும் முறை கவலை அளிக்கிறது.... இந்த ரெண்டு துறையை தூக்கிவிட்டால் பாலங்கள் தேவையில்லை பசுஞ்சோலையாக இந்த நகரம் மாறிவிடும்.. பத்து ரூபாய் கொடுத்தால் உங்க வீட்டுக்கு முன்னால் சிறுநீர் கழிப்பார்கள்...தூணுக்கு இராணுவ பாதுகாப்பு தேவை.... பணமே வெல்லும்.
மேம்பாலம் என்பது பொது மக்களின் வசதிக்காக மட்டுமே கட்டப்படுகிறது ஆனல் கோவையில் பொது மக்களின் வசதியை விட தனியார்களின் வசதிக்காக மட்டுமே நெடுஞ்சாலை துறை செயல்படுகிறது காந்தி புரம் மேம்பாலம் இப்படி தான் வீனடிக்கப்பட்டுள்ளது
Residency Hotel , Kasa kotti plan a matharanga. local DMK incharge 10ruba Balaji involved in this Plan change.
தூண் என்று வரவேண்டும் தவறாக உள்ளது சரி செய்யவும்,
1000 ருபா அபராதத்தை நினைச்சா சிரிப்புத்தான் வருது
இவ்வளவு பெரிய தொகையை எப்படி புரட்டி கட்டுவார்கள் என தெரியவில்லை..