வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டல் கோபம் வரும். பட் கொடுத்து கொண்டே இருக்கணும்.
மத்தியில் பாஜகவின் ஆட்சி குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் என்னவெல்லாம் சொல்ல நினைத்திருந்தேனோ அதை எல்லாம் இங்கு வாசகர் கருத்துக்கள் அப்படியே பிரதிபலிக்கின்றன!
முழு நிதி கிடைத்தால் திராவிட தலைவர்களுக்கு கொண்டாட்டம். ஜகத் ரக்ஷகன் இன்னும் பெரிய பணக்காரன் ஆகி விடுவான்.
யோவ் நீ எப்போதுமே மப்புல இருக்க மாதிரியே இருக்குறியே
2026 இல் புதிய கூட்டணி உருவாகும். ஆட்சி அமைக்கும். அப்போது திமுக இருக்குமிடம் தெரியாது.
தொண்டர்கள் உழைத்தால் தான் தலைவர்கள் வெள்ளையும் சொல்லையும் அனுபவிக்கமுடியும் ஆனாலும் தி மு க விற்கு ஆசை அதிகம் எதற்கும் ஒரு அளவு உண்டு அ தி முக வில் தலைமை சரியில்லை ஆதலால் தான் தி மு க விற்கு கொண்டாட்டம் ஆனைக்கும் ஆடி சறுக்கும் அதே போல் தி மு க விற்கும் ????? காலம் பதில் சொல்லும் .
கைல காசு, வாய்ல தோசை, விலைவாசி ஏறிவிட்டது. எவன் காசு குடுத்தாலும் நாங்க வாங்கிக்குவோம். ஆனால் எங்களுக்கு என்று ஒரு டார்கெட் உண்டு. அதையும் நீங்க தெரிஞ்சிக்குங்க. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூவான்னு நாங்க மைண்ட்ல பிக்ஸ் பண்ணிட்டோம். ஐந்தாயிரம் குடுத்துடனும். அம்புட்டுதேன். அதுக்கு மேல எவ்ளோங்கறதுதான் ஒங்க வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும். குவாட்டர், கறிசோறு, பிரியாணி, குடம், குக்கர், மூக்குத்தி, புடவை, வேட்டி, கொலுசு, குந்தாணின்னு அடிச்சி உடுத்த வச்சுத்தான் ஒங்க வெற்றி வாய்ப்பு.
200 ரூபாய் ஊ.பிக்கள் இருக்கும் வரை திருட்டு மாடல் வெற்றி சுலபம் தான்.... ஆனாலும் ரொம்ப நாள் நீடிக்காது....
ரொம்ப திட்டம் போடாதே ,ஆட்டமும் போடாதே, உன்னையும் மீறின ஒன்னு இருக்கு....
2026ல் , தமிழ்நாடு விடியா திமுக ஆட்சியிலிருந்து விடியல் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்