வாசகர்கள் கருத்துகள் ( 3 )
1). இந்த விளையாட்டிற்கு பெயர் ஏர் தழுவுதல்.2). உண்மையான ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை பிடித்து நேருக்கு நேர் விளையாடுவது ஆகும்.3). அந்த காலத்தில் விளை நிலங்களை எறுது மற்றும் கலப்பை கொண்டு உழது நிலத்தை செம்மையாக வைக்க நல்ல மாடு அதனை அடக்கி ஆள நல்ல வழுவான ஆட்கள் தேவைப்பட்டார் கள்.4). இன்று டிராக்டர் அந்த வேலையை செய்கிறது.
நாட்டு மாடுகள் எண்ணிக்கை தமிழ் நாட்டில் குறைந்து வருகிறது ..பல நாட்டு மாட்டினங்கள் காணாமல் போனது ..இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டு மாடுகள் இல்லையேல் 'இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்' போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை....
மாட்டு பொங்கல் ....வாழ்த்துக்கள் ...நாட்டு மாட்டினம் அழியாமல் காப்போம் ....விவசாயத்தில் அந்நியருக்கு அடிமையாகாமல் தவிர்ப்போம் .....
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1