வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆட்சியில் உள்ளவர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய லஞ்சத்தை பெற்று வியாபாரிகளை ஆக்கிரமிப்பு செய்யவிடுவார்கள். இப்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவைகள் இடிக்கப்படும் வேளையில் அங்கேயே நின்று கொன்று வேடிக்கை பார்ப்பார்கள். அந்த வியாபாரிகளின் அழுகை, குமுறல் லஞ்சம் வாங்கியவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும்.
கோவில் உண்டியல்களையும் எடுத்துருங்க. தரிசனத்துக்கு காசு வசூலிக்கக் கூடாது. எல்லாமே யாபாரமாப் போச்சு.
அறநிலையத்துறை கோவில்களை வைத்து சம்பாதிக்கலாமா ???? அது வணிக ரீதியான பயன்பாடு இல்லையா ????
பலரின் பலநாள் எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் முருகா.
நல்ல தீர்ப்பு. அரசின் நோக்கம் முறியடிக்கப்பட்டது. அதுபோல் திருக்கோயில் உண்டியல் பணமும் ஆலயங்களின் மேம்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும். அறங்காவலர் குழு அமைக்கும்வரை உண்டியல் பணம் வங்கிகளில் நிரந்தர வைப்பாய் இருத்தல் வேண்டும். அறநிலையத்துறை உண்டியல் தொகை என்ணும் போது சாட்சியாய் மட்டும் மேற்பார்வை செய்யவேண்டும். இது அரசின் வருமானம் இல்லை என்பதனை உறுதிசெய்தல் முக்கியம்.
கோவில் வழிபடும் இடம். வர்த்தக இடம் அல்ல. நீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு பெறும். ஆலயம் உள் அரசியல் இருப்பதால், உத்தரவு நிரந்தரமாக அமுல் படுத்த வேண்டும். பல கோவில்களுக்கு விரிவு படுத்த வேண்டும். வழிபட, கோவில் நடை திறக்கும் நேரத்தில் கோவில் உள் அனுமதிக்க பட்ட கடைகள் மூட வேண்டும்.
மேலும் செய்திகள்
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
49 minutes ago
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
1 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
1 hour(s) ago | 2
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
1 hour(s) ago