வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பிஜேபி அதிமுக கூட்டணி ஏற்பட்ட பிறகு திருமாலுக்கு புலம்பல் ஆரம்பித்து விட்டது. திமுக கூட்டணி மீது மக்களிடம் அதிருப்தி என்று தெரிந்ததும் ரோடு ரோடாக வீடு வீடாக முதல்வர் முதல் நிர்வாகி வரை அலைய ஆரம்பித்து விட்டார்கள்.இதைப் பார்த்தும் திருமாவுக்கு புலம்பல் அதிகமாகி விட்டது
முற்றி போய்விட்டது.என்ன செய்வது பிளாஸ்டிக் சேர் மட்டுமே மிச்சம்
அய்யய்யோ இந்த பைத்தியம் தொல்லை தாங்க முடியவில்லை.
மேலும் செய்திகள்
முதல்வர் ஸ்டாலினுடன் திருமா சந்திப்பு ஏன்?
09-Jul-2025