வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஜீபே வில் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அப்படி அனுப்பி பழிவாங்கப்பட்டது
பதவி உயர்வு நிச்சயம் ...வாழ்க திராவிட மாடல்
இவன் அதிகாரியா ???? திருடுறவன் மாதிரி இருக்கானே ????
முதலில் தேவைப்படும் படிப்பு கோட்டாவில் பாஸ் செய்தபின், தகுதி பெற லஞ்சம் கொடுத்த பின், அரசு அலுவலங்களில் வேலைக்கு லஞ்சம் இம்மாதிரி லஞ்சம் கொடுத்து வேலை செய்யும் அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் கொடுத்த லஞ்சபணம் வசூல் எப்படி செய்வது, பின் அவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது ? இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுப்பது அரசியல்வாதிகள் தானே? அரசாள உரிமை கொடுக்கும் மக்கள் குறை சொல்லக்கூடாது, ஆமாம் தெரிஞ்சுக்கோங்க.
குறைந்த தொகை லஞ்சம் பெற்ற அதிகாரி கைது சரியான நடவடிக்கை. கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற செந்தில் பாலாஜி வழக்கில் மாட்டிக்கொண்டாலும் அமைச்சராக தொடருகிறார்.இதனை நீதி அனுமதிக்குமானால் ஏன் பரமக்குடி நகரமைப்பு அதிகாரிக்கு வேலையை தொடர அனுமதிக்க கூடாது?
மீண்டும் ஒரு சிரியமீன்தான் வலையில் சிக்கியிருக்கிறது. பல லட்சங்களை லஞ்சமாக வாங்கும் பெரிய பெரிய மீன்கள் சிக்குவதேயில்லை. இவர்கள் வீசும் வலை அவ்வளவு சிறியது. என்னத்த செய்ய?
கட்டிடம் கட்ட கணினியில் வரைபடம் ஏற்ற என்று அரசு சொன்னதோ, அதிலிருந்து லக்ஷம், ஐம்பதாயிரம் இருபதாயிரம் லஞ்சம் தாண்டவமாக்குகிறது என்பது பாமர மக்களும் அறிந்த ஒன்று. அதிகாரிகளின் காட்டில் மழை. சிலருக்கு தான் எது போன்ற இழிவு. அப்போதும் நம் அதிகார வர்க்கங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தியதாக தெரியவில்லை.மனிதர்களாக பார்த்து திருந்தவேண்டும்
மாட்டறவங்க எல்லாம் உள்ளுக்குள்ள பங்கு பிரிக்கறதில வர சண்டையாலதான் அவங்களுக்குள்ள சரியான பங்கு போன எவனும் மாட்ட மாட்டானுங்க நாங்க பணமில்லாம் எங்க தொழிலை GOVT ஆஃபீசில பண்ண முடியாது
ஜிபேயில் அவர் கேட்காமலே பணத்தை யார் வேண்டுமானாலும் அனுப்பலாமே. நீதிமன்றத்தில் கேஸ் நிற்காது
அட போங்கப்பா இத்தனை வருஷமா வாங்கினது எவருக்கும் தெரியாமலா இருக்கும் ? அந்த போசிட்ங் நெறய கிராக்கி இருக்கும் . அதனாலே போட்டுட்டு வாங்கிண்டங்க
அட போங்கப்பா இத்தனை வருஷமா வாங்கினது எவருக்கும் தெரியாமலா இருக்கும் ? அந்த போசிட்ங் நெறய கிராக்கி இருக்கும் . அதனாலே போட்டுட்டு வாங்கிண்டங்க ஹி