வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அமைதி வழியில் ஏவனோ சதி செய்கிறான். அரசாங்க வேலை, எவன் உயிர் போனால் என்ன, சம்பளம் வந்து கொண்டே இருக்கும்.
இது ஏன் பெட்டிகளுக்குள் ஊடல்
வந்தே பரத் கு கொடுக்கிற முக்கியத்தை சாதா ரயிலுக்கு கொடுக்கிறதில்லை ரயில்வேயை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது பிஜேபி அரசாங்கத்தை சாரும் .
இனிமே எல்லாமே இப்படித்தான் .... பழகிக்குங்க ...
எல்லாமே சதி வேலையாக தெரிகிறது மோடி அரசு துப்பு துலக்கி இந்த பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும் எல்லாம் வங்கதேச ரொஹிங்கா கள்ளக்குடியேறிகளின் சதி அவைகளை திருப்பி விரட்ட வேண்டும்
கழற்றிவிட்டது எஞ்சினா அல்லது கழன்றுபோனது பெட்டியா? திமுகவா அல்லது திருமாவா என்பது போன்றே..
மோடியின் பொற்கால ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பூ அடுத்த 6 நாட்கள் கழித்து ஏதாவது ஒரு விபத்து நடக்கும் என்று நினைக்கிறேன் இது 6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து என்று சர்வே சொன்னதை வைத்து சொல்கிறேன் அப்படித்தானே நடந்து வருகிறது
இனிமே ரயில்ல பயணம் செய்றதுக்கு முன்னாடி சொந்தக்காரங்களுக்கு எல்லாம் ஒரு சிக்னல் குடுத்துட்டுதான் கிளம்பனும் போல இருக்கு. ஜப்பான் சீனாலயெல்லாம் இப்படிய நடக்குது... ??? இங்கமட்டும் என் உயிர் பயம் காமிக்கறாங்க பரம.. .. செரி உட்ற .. இருந்த ஊருக்கு.. இல்லட்டா சாமிக்கு..
தொய்வில்லாமல் பராமரிப்பில் கவனம் செலுத்தவேண்டும். பழைய குப்பைகளை தூக்கி வீசிவிட்டு புதிய பெட்டிகளை வாங்கவேண்டும்.