வாசகர்கள் கருத்துகள் ( 49 )
அதாவது உங்க ஆளுங்களை
First he has to dismantle his unit which does adangamaru, athumeeru, thirupiadi. Please teach them what is constitution and law. Ambedkar who is the father of our consitution would have never thought that his name will be used for the above.
தோழமை நொட்டுதல், சாமரம் வீசுதல், என்று பல சமூக சேவை
ஓ...... விசிக வை கட்டுப்படுத்த சொல்றாரா? சூப்பர் சூப்பர்.
தன் விணை தன்னை சுடும் என்ற பழமொழிக்கு ஆளானவர் இவர் ஆதவ் அருஜுனை கழட்டிவிட்டு பெரிய கட்சிக்கு ஜால்றாப்போடுபவருக்கு தேர்தல் நெருங்க நெருங்க எதிர்மறையாகத்தான் பேசுவார் இவருக்கே என்ன பேசுகிறோம் என்ன பேச வேண்டும் என்பதே புரியாது புரியவும் வைக்கமுடியாது
சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், மதத்தை தாண்டி யோசிக்காத சிறுபான்மையினர், பணத்திற்கு ஓட்டு போடும் கும்பல் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இதை மாற்றவே முடியாது.
தமிழகத்தின் இன்றைய நிலைமையை பட்டவர்த்தனமாக சொல்லி விட்டீர்கள் விஜய்.. இவர்கள் அனைவரும் தங்கள் நிலையை மாற்றி கொள்ளாத வரையில் தமிழகம் மாற்றம் பெற வாய்ப்பில்லை....!!!
அப்போ தமிழக மக்களுக்கு புத்தியே வராதா. வேற நாட்டுக்கு போயி னும்
கூலிப்படையை அமைத்து தீவிர படுத்துங்கள் என்பதாகாவா
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார். மக்களுக்கு உயிரே போகுது. ஆனால் தோழமை சுட்டுவிட்டு இவர் டி எம் கே வுடன் கொஞ்சி குலாவ போய்விடுவார். பாவம் மக்கள் , ₹500/- க்கு வாக்கு போட்டுவிட்டு தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டார்கள்.
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி - கூலிப்படையினரின் தலைமையகமே இவர் தானே
இந்த கையாலாகாத அரசு தமிழக மக்கள் மீது அக்கறை வைத்து நீ சொன்னது போல் கூலிப்படையின்மீது கவனம் செலுத்தினால் உன்னுடைய கோரமுகம் வெளி வந்து விடும் தெருமா.ஏனெனில் உன் பிறப்பு மற்றும் உன்னுடைய சுபாவம் மற்றும் அப்பாவிகளுக்கு நீ அடிக்கடி சொல்லிக் கொடுக்கும்/ ஆதரிக்கும் தீவிரவாதம் மற்றும் போலி கௌரவம் அந்த அப்பாவிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை குற்றவாளிகள் ஆக்குகிறாய். இதனை கூடிய விரைவில் நீ அறுவடை செய்வாய். உன்னுடைய தவறான வளர்ப்பு உன் மார்பில் பாயப்போகும் நாள் கூடிய விரைவில்