வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மிகவசதியான கவிஞருக்கும் எம்பிக்கும் ஒருகோடி ரூபாய்க்கு வீடு கொடுத்த அரசு தனித்தமிழ் முன்னோடியான வேதாசலம் அவர்களின் பேத்திக்குக் கொடுக்கக் கூடாதா
நான்தான் தமிழை வளர்த்தேன் என்று ஊரை நம்பவைத்து ஒரு குடும்பம் ஆயிரம் ஆயிரம் கோடி பல பத்து தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்துவிட்டது..உண்மையில் தமிழை நேசித்த வாழவைத்த குடும்பங்கள் வறுமையின் பிடியில் இருக்கு.. என்ன நாடு இது
எத்தனையோ ஏழைகள் உள்ளனர் அவர்களில் இவரும் ஒருவர். வீடு ஏன் தர வேண்டும்? பாட்டனாரின் பேரை சொல்லி கேட்பது சரியல்ல.
பெத்தம்மா கேட்டா பங்களாவே கொடுப்போம்.