வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அரசு கொள்ளை அடிப்பதே சாராயத்திலும் பெட்ரோல் டீசலிலும்தான் ..அதற்கும் ஆப்பா ? ஒருபுறம் சொத்துவரி மின்சார கட்டணம் பஸ் கட்டணம் என்று பலவாறாக கொள்ளை ..
பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவந்தால் சாராயத்தையும் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர உடனே ஒரு வழக்கு போட வேண்டும்.
மத்திய அரசு பதில் என்ன மத்திய அரசு சார்பில் எனது பதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி கூறுவது ஜிஎஸ்டியின் கிழ் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதிக்க மறுப்பு
வரி போடுவது அரசின் வேலை. கோர்ட்டின் வேலை அல்ல.
இரு தரப்பு வாதங்கள் கேட்ட பின் என்று செய்தியில் உள்ளது. மனுதாரர் சரி. அடுத்த தரப்பு யாரு?
மத்தியரசுக்கு மட்டும் எதுக்கு நோட்டீஸ்? மாநில அரசுகள் அதில் வருமானம் பார்பதில்லையா? அதிகம் ஜிஎஸ்டி வருமானம் போவதே மாநிலங்களுக்குத்தான்.
ஜிஸ்டி கவுன்ஸில் என ஒன்று இருப்பதும் அதில் அனைத்து மாநில உறுப்பினர்களும் இணைந்து ஜிஎஸ்டி-ல் எந்த பொருள்கள் மீது வரிவிதிக்கலாம் என கூடி பேசி முடிவெடுப்பதும் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியுமா இல்லை அதற்கும் வழக்கம்போல மோதி ஆர்எஸ்எஸ் பாஜக சங்கி ஹிந்துத்வாதான் காரணமா?
முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள்தான்
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை . பருப்பு விலைகளை நாங்கள் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்து குறைத்து விடுவோம் என்றார்கள் . இன்று அனைத்து உணவுப்பண்டங்களும் கட்டுக்கடங்காமல் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது .
State Government peoples are irrelevant persons in all the schemes issued by the Central Government because all schemes are implemented only after passing in both the houses. Tamil Nadu peoples are the beneficiaries & have all rights to enjoy all the schemes of the Central Government. DMK people have no business to interfere. They are irrelevant persons between Central Government Schemes and Tamil Nadu people.