வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நெகிழி பொருள்கள் உட்ப்பத்தி குறைக்காமல் சேகரித்து இனொரு இடத்தில் குவித்து என்ன 10 ரூபாய் குளிர் பானம் பாட்டில் 300மேல் தண்ணீர் பாட்டில் எல்லாம் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விட்பதை தடை செய்ய உடனே ஆணை இடுங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த பூமி உயிரோடு வேண்டும்
மக்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை கண்டபடி வீசுவது சுகாதார கேடு என்பதை அன்றாட அறிவுறுத்தலாக கொள்ளவேண்டும் .புகைபிடிப்பது சுகாதார கேடு என்பதைப்போல டிவி,சினிமா தியேட்டர் ,அன்றாட செய்தித்தாள்களில் அறிவுறுத்தல் இருக்கவேண்டும் .பொதுமக்கள் கூடும் இடங்களில் ,பஸ் நிலையங்களில் ,ரயில் நிலையங்களில் ,மக்கள் நடமாடும் சாலைகளில் எல்லாம் மறுசுயற்சி செய்யும் பிளாஸ்டிசிக்குகள் போடுவதற்கு பெரிய குப்பை கூடைகளைவைக்கவேண்டும் .அந்தக்கூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுகாதார கேடுகளை பற்றிய வாசகங்கள் இருக்கவேண்டும் .அவைகளை அவ்வப்போது அகற்றும் பணிக்கு தகுந்த ஆட்களை நியமிக்கவேண்டும் .பிளாஸ்டிக் கழிவுகளை போது இடங்களிலிருந்து பொருக்கி எடுத்துகொண்டுவருபவர்களுக்கு எடைக்குதகுந்தாற்போல் காசு கொடுக்கவேண்டும் .அந்தக்காசை பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தும் வியாபாரிகளிட த்தில் இருந்து அவர்கள் உபயோகிக்கும் பைகளுக்கேற்றாற்போல் வசூலிக்கவேண்டும் . அதை மோத் தவியாபாரிகள் வசூலித்து அரசுக்கு செலுத்தவேண்டும் .தவிரவும் முதல்முறை சிறுகுற்றங்களுக்காக குறைந்த தண்டனை பெரும் குற்றவாளிகளைவைத்து முக்கியமான இடங்களில் அகற்றும் செய்து ஈடாக தண்டனை குறைக்கலாம் .தீயிட்டு கொளுத்துவது கேன்சரை காசில்லாமல் வாங்குவது ,சிறு அபராத குற்றமாக்கப்படவேண்டும் .
அய்யா தலைமைச் செயலரே முதல்ல பப்ளிக் அனுப்புற மெயில் மற்றும் கடிதங்களுக்கு பதில் போடுங்க-பொய் பொய்யா பேசிட்டு திரியாதிங்க-எவனாவது ஒருத்தன் ஹைகோர்ட்ல ரிட் பைல் பண்ணினானோ அதுவும் தலைமைச் செயலரா பதவி வகிக்கவே தகுதியற்றவர்னு ப்ரூவ் பண்ணிடப் போறானுக-கடந்த மூணு வருஷமா நானும் தமிழக அரசோட முட சோம்பேறி இயக்கத்தை வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்- மோடியோட செகரட்டரிகள் இப்படி இல்லை-படு சுறுசுறுப்பா இருக்கானுக-ஒரே ஒரு சாம்பிள் சொல்லவா?திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடத் தொழிலாளி கேன்சரால மரணமடைஞ்சப்போ அவரோட பொண்டாட்டிக்கு ஒரு மகனை படிக்க வைக்கிறதுக்கு எந்த வித வசதியுமிருக்கலை-அதைத் தெரிஞ்சுகிட்டு அவரோட சொந்தக்காரர் கொச்சியில எங்கூட ஷேரிங் டெண்ட்ல தங்கியிருந்தாரு-அதனால அந்த அம்மாவோட நிர்க்கதியான சூழ்நிலையை அய்யா மோடிக்கு தெரிவிச்சேன்- அதுவும் இ மெயில்ல தாண்டா-அரசு படத்துல வடிவேலு சொல்றா மாதிரி நாலு நாள்ல பறந்துச்சு ஆர்டர்-உங்க இத்த பய கவர்மெண்டுக்கும் லெட்டர் அனுப்பினாங்க-நீங்க ரொம்ப சாமர்த்தியமா அவங்க ஊரு வி ஏ ஓ வை நொட்டி அவரு தலையாரியை ஏவி கடைசியில பிரதமர் நிவாரண நிதியிலேர்ந்து ஒரு 48,000/- ஸ்பாட் கேஷ் கிடைச்சுது அவங்களுக்கு-முதல்ல வாங்குற சம்பளத்துக்கு வேலைய பாருங்கடா அந்த பொம்பளைய ஹைகோர்ட்டு தள்ளி விட்றுந்தேன்னா என்ன பண்ணுவ-எப்படி நீங்க அந்த அம்மாவுக்கு செய்யுற சமூக உதவி திட்டத்தோட அரசாணையை அந்த அம்மாவோட பார்வைக்கு அனுப்பாம கூப்பிட்டு விடுவே- படிக்காதவனுகளுக்கு ஒரு நீதி படிச்சவனுக்கு ஒரு நீதின்னு செயல்படாதீங்கடா-இதையா நீ ஐ ஏ எஸ் கோர்சுல படிச்சே?
இது ஒரு நல்ல இயக்கம். பொது மக்கள் அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்து - உதவவேண்டும்.