வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ் நாட்டை ஆளுவதற்கு ஒரு தகுதி வேண்டும். அது தற்போதைய முதல்வருக்கு இருக்கு. மிசாவை சந்தித்தவர். காலில் விழுந்து ஆட்சிக்கு வரவில்லை.
தமிழனின் காலைதான் எவனும் பிடிப்பான். ஏனெனில் இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு. பிரதமர் , முதல்வருக்கு கொடுக்கும் மரியாதையே வேற லெவல். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மரியாதை இருக்கும். எப்படியாவது தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்கணும்னு அலைவரனுக்கு கொடுக்கும் மரியாதையை கவனிச்சா தெரியும்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பனும் இல்லை.... எல்லாமே சந்தர்ப்பவாதம் தான்
பிரதமரின் தமிழ்நாட்டு சேவைகளை மறக்க முடியுமா ? தூத்துக்குடி வெள்ளத்திற்கு அடுத்தடுத்து மூன்று குழுக்களை அனுப்பி கடைசியில் ஒரு ரூபாயையும் கொடுக்காதவராச்சே கடைசியில் நீதி மன்றம் செல்லப்போவதை அறிந்து வெறும் 200 கோடியை மூக்கால் அழுது கொடுத்தவர். அதே நரம் வாடா கிழக்கு மாநிலங்களுக்கு வெல்ல சேதம் என்றதும் 1200 கோடி, மறுநாளே கொடுத்த வள்ளல் தமிழகத்திற்கு கல்வி வேண்டாமென்று ஒரு ரூபாய் கூட கொடுக்காதவர் இப்போது எந்த முகத்தோடு இங்கு வருகிறார் ?
காரியம் ஆகணும்னா காலை மட்டுமல்ல எதையும் பிடிப்பார்கள்.
அன்று கோபேக் மோடி என்று கருப்பு பலூன் விட்டவர்கள் ..இன்று வெள்ளை குடையுடன் .வரவேற்கும் .ஜால்ரா சத்தம் காதை கிழிகின்றது .. இனி நடனங்கள் ..கரகாட்டம் .. போன்ற சுவாரஷ்ய காட்சிகளை கண்டு களிக்கலாம் ...