வாசகர்கள் கருத்துகள் ( 18 )
என்னடா நம்ம சின்ன டவுசர் கரீட்டா பாயிண்டா சொல்றாப்லன்னு பார்த்தா... கடீசில எண்ணெய் நிறுவனங்கள் மீது கோரிக்கை வக்கிறாப்ல... நம்ம சேக்காளி அரசின் எரிபொருள் அமிச்சர்னு ஒருத்தர் கீறாப்ல... அவராண்ட சொன்னா கோச்சுட்டு அடுத்த தபா பொட்டியை கொறச்சிடுவாங்கன்ற பயம் போல...
சூட்சுமம் தெரியாதவராக இருக்காரு.
கடந்த பல வருடங்களாகவே எண்ணெய் நிறுவனங்கள் எந்த ஒரு வரை முறை இல்லாமல் கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. உலக சந்தைக்கு ஏற்ப விலை என்பதெல்லாம் பொய் கதை, உண்மையான விலை பெட்ரோல் 45 ரூபாய் , டீசல் 40 ரூபாய் , காஸ் 455 ரூபாய், மக்களை சுரண்டுவது ஒன்றுதான் வேலை, பெரும் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி இரண்டாவது வேலை , வேறு எந்த வேலைகளும் கிடையாது.
மாநில அரசை கேட்க தைரியமில்லை
ஒன்னும் குறைக்கண்டா இன்னும் ஐம்பது ரூவா கூட்டணும்
அப்பா¡ இன்று ஒரு நாள் தான் ஒரு உருப்படியான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் ப சிதம்பரம் ஒரு லட்சம் கோடிக்கு பெட்ரோல் பாண்ட் விற்பனை செய்து உள்ளார், அந்த பணத்தை முதலீட்டாளர்களுக்கு எப்படி திருப்பி கொடுப்பது என்று அன்புமணி சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்
நமது முதல்வரிடம் கூறி விலையை குறைக்கலாம்
பெட் ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது. அரசின் வெட்டி செலவ்க்கு நிர்மலா பாட்டி எங்கு போவார்? இது பற்றி யாரும் மூச்சு விடக்கூடாது
மாநிலம் என்ன செய்கிறது