வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Atleast 50% Complainta/Cases are False But Vestedly Encouraged/Cookedup by Case/ Vote/News/Power Hungry Criminal Groups
மாணவர்களின் பெயர்கள் என்னவோ?
பெயர் குறிப்பிட்டால் உங்களுக்கு காரணம் தெரிஞ்சிரும் .... அதனால குறிப்பிட மாட்டோம் .....
மாணவிகள் இடை நிற்றலுக்கு பாலியல் தொல்லையும் ஒரு காரணம் . பள்ளியில் இருந்து திடிரென்று படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகளைகயும் ரகசியமாக விசாரிக்க வேண்டும்.
குற்றச்செயல்களை அறிந்தும் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை தலைமை செயலகத்துக்கு ... அனுப்பி வைத்து விடலாம். உடல், மனதளவில் இன்னும் அறியாத பருவத்தை தாண்டாத பிள்ளைகளுக்கு இது போல துன்புறுத்தல் அவர்களை மனநோயாளியாக்கிவிடும். பாலியல் கல்வி பள்ளிகளில் முறையாக போதிக்கப்பட வேண்டும். பெற்றோரும் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும்.
மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது
01-Feb-2025