வாசகர்கள் கருத்துகள் ( 25 )
யோகி ஆதித்யநாத் ஜி வாழ்க தமிழகத்தை ஆள வருக
நோட்டீஸ் ஒட்டும் போது அஸ்ரப் அலி பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் இருந்திருப்பார். ஆபரேஷன் சிந்தூர் அடுத்து என் ஜ ஏ கெடுபிடி காரணமாக இந்த பைல் தூசி தட்டி வெளியே எடுக்கப்பட்டு இருக்கலாம்.
அக்கம்பக்கத்திலுள்ள மசூதிகளில் உள்ள பங்கர் அறைகளை தேடி பாருங்கள் ... ஏசி வசதியோடு குடியும் குடித்தனமுமாக ஜாலியாக இருப்பான்
சட்டம் மிக சுறுசுறுப்பாக வேலை செய்கிறது போல? இவனை பிடித்தாலும், இறந்தாலும் இவனுக்கு கூடும் கூட்டம் அப்துல் கலாம் இறந்த போது கூட இல்லை, இருக்காது. நல்ல தங்கத்திற்கு அந்த சமூதாயத்தில் மதிப்பு குறைவு
1992 ம் ஆண்டு குண்டு வெடிப்பு. இப்போ 2025. 33 ஆண்டுகள் முடிந்து 34ம் ஆண்டு நடக்கிறது. 27 ஆண்டுகள் என்பது தவறு.
வேடிக்கையான சட்டங்கள் .... ஷரத்துகள் ....
ஆனாலும் விடியல் சார் ரொம்ப ஸ்ட்ரிட்
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகரானவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒப்புக்கு சப்பாணியாக நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை
புல்டோசர் சிகிச்சை பலனளிக்கும் வாய்ப்பு உள்ளது . செய்ய முடியுமா ?
பரவாயில்லையே இருபத்தெட்டு வருடங்களில் நடவடிக்கை எடுத்து விட்டார்கள். இவர்கள் தான் ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் கால கெடு கூறுகிறார்கள்.