வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காவல்துறை உங்கள் நண்பன். நண்பனுக்கு உதவ கூடாதா வைர வியாபாரியே.
இது போல் நடக்குமா ?.ஏன்டா காவலர் இது போல் செய்வார் ?.
தமிழக போலீசார் தான் உலகத்திலேயே மிக பெரிய திருடரகள் . போலீஸ் என்றாலே லஞ்சம் திருட்டு கொள்ளை தான்.
விடியல் அரசின் போலீஸ் அப்படித்தான் இருக்கும். ரோடு போடும் கருங்கலை பாலீஷ் செய்து கொடுத்து இதுதான் உங்களிடம் திருடப்பட்ட கல் என்று சொல்லி விடுவார்கள். எச்சரிக்கை.
என்ன ராமகிருஷ்ணன் தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது அதனால் மத்திய அரசு ஆட்சி நடக்கும் இடங்களில் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லலாமா.
காவலர்கள் மீது இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு வருவது துரதிஷ்டவசமானது, இதன் உண்மை தன்மை கண்டறியப்பட வேண்டும் குற்றம் யார் பேரில் இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் இல்லை எனில் காவலர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழக்க நேரிடும். இது நல்லதல்ல
பிடிபட்ட நகைகளுக்கு பதில் ஒன்றிரண்டு போலிகளை வைப்பது போல தான் இதுவும் போலீஸ் என்ன, நீதிபதிகளே கூட ஊழலில் மாட்டும்போது இவர்கள் மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களா? என் உறவினர் ஒருவரது 5 பவுன் தாலி சங்கிலி திருடப்பட்டது. திருடன் பிடிபட்ட பிறகும் சில நாள் தாமதித்து, 2 பவுன் துண்டைக் கொடுத்துவிட்டு நகை பெற்றுக்கொண்டதாக கையெழுத்துப் போட நிர்பந்தித்தனர் வைரம், 20 கோடி, ஆசை யாரை விட்டது?