வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீதித்துறையிலும் உள்ளது.இரவு காவலருக்கு வார விடுமுறை இல்லை.
போலிஸ்துறை முதல்வர் பார்த்துக்கொள்கிறார். மாதம் ஒரு முறை ரிவிய்யு பண்ணால் அங்கே நடப்பது தெரியும். தனது துறையிலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறதே !
TN police definitly desreve to be given rest and refit . 80% of the working force is sufficient on normal days. As such there are quick action force on stand by available in all police districts. extra force placed on road in every 10 feet for VIP duties must be reduced . With traffic signal and U turn plan is effective at all places traffic police also can be given rest. No doubt crime rate is alarming but police alone cannot stop the crime with out public support. public too maintain a disccipline and follow all rules and precautions as advised .let us support police and give them rest to protect us better.
Are they working?. Ha ha. Leave for rest?
லஞ்சம் வாங்க தெரியும்.. எதற்கு விடுமுறை ..
காவல்துறை பதில் இது இல்லை
,முக்கிய தலைகள் செல்லும்போது காவல்துறையில் பலர் சாலையில் தவம் கிடக்க வேண்டும். அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க கூட முடியாது. குடிக்க தண்ணீர் கிடைக்காது. வ்வ்யிலில் சாவ வேண்டும். இதுக்காது பரவாயில்லை. அமெரிக்கன் எம்பசி அருகில் அண்ணா மேம்பாலத்த்தில் 3 அல்லது 4 காவல்துறை நண்பர்கள் வெந்து சாவார்கள். பெரிய பிஸ்தாக்களா இந்த அமெரிக்கன் எம்பஸியில் வேலை பார்க்கும் ஆசாமிகள்.
போலீஸ் அரசு அலுவலகம், அரசு மருத்துவ மனை, போன்ற பொது இடங்களில் அந்த அலுவலக தலைமை அதிகாரி கட்டுபாட்டில் பணி அமர்த்த வேண்டும். அவசர போலீஸ் மட்டும் போலீஸ் துறை நிர்வாக கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.
என்னதான் லஞ்சம் வாங்குகிறார்கள் அதிகார துஷ்பிரயோகம், இப்படி காவல்துறையைப் பற்றி இருந்தாலும் அவர்களும் பாவம் தான் வார விடுமுறையே கிடையாது. எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும், எத்தனை மணி நேரம் ஆனாலும் வேலை செய்ய வேண்டும். அவர்களும் மனிதர்கள் தானே. மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் இதற்கு ஏன் மௌனமாக இருக்கிறார்களோ?
குறைந்த பட்சம் போலீஸ்காரர்களை மனிதர்களாக மரியாதை கொடுத்து நடத்த இந்த அரசு முயற்சியிக்க கோர்ட்டார் வழிவகை செய்திட வேண்டும். அப்போதுதான் போலீசார் பொதுமக்களை மனிதர்களாக நடத்துவார்கள். தொடர் வேலை காரணமாக அதிலும் உயர் அதிகாரிகளின் வலுக்கட்டாய வேலையை சுமத்துவதால் மனத்தளவில் பாதிக்கப்படுகின்ற போலீசார் அந்த அழுத்தம் காரணமாக ஏற்படும் கோபத்தை பொதுமக்களிடம் தான் காட்ட நேரிடுகின்றது. போலீஸ்காரர்கள் குடும்பத்தினரையும் கோர்ட்டார் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவுக்காவது நீதிபதிகள் விசாரித்ததே மகிழ்ச்சியான செய்தி. இதனோடு நிறுத்திவிடாமல் வாரவிடுமுறையை கட்டாயமாக்க உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை இடவேண்டும்.
மேலும் செய்திகள்
டாஸ்மாக் வழக்கை மாற்றுங்கள்: தமிழக அரசு மனு
05-Apr-2025