வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திருமாவளவன் வார்த்தைக்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன், அவரது வாழ்த்து மற்றும் அறிவுரைகளை ஏற்று பயணிப்பேன். திருமா வை அரசியல் அனாதை ஆக்கி நடுத்தெருவில் நிறுத்தும் வரை அவரோடு பயணிப்பார். திருமா வை முடிச்சு வுட்டுட்டு தான் நிறுத்துவார். இப்பவே பாதி முடிச்சுட்டார். 2026 தேர்தலுக்கு சீட் கேட்டு திருமா அறிவாலயம் வந்து எப்படி, என்ன பேச முடியும்? "அதான் மன்னராட்சி " ன்னு சொல்லிட்டு இங்கே எதுக்கு வந்தீங்க? " ன்னு உதயநிதி கேட்டால் மூஞ்சியை எங்கே கொண்டு வெச்சுப்பார்??
எப்ப தாவேகாவில் இணையப்போறீங்க.
அதான் வெளிய போயாச்சு இனி என்ன ஆசான் ஊசாண்னுட்டு
கொஞ்சிக்கிட்டே முதுகுல குத்துறது இதுதானோ ????
re-entry க்கு அச்சாரம் போட்டாச்சு