வாசகர்கள் கருத்துகள் ( 3 )
குடி மராமத்து பணிகள் என்றாலே சிறப்பாக செய்தது எடப்பாடியின் 4 வருடங்கள் தான். என்ன ஒரே குறை.. தன் கட்சிக்காரர்கள் மண் திருடுவதை மட்டும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நிதி நெருக்கடி பற்றி இதுவரை பேசவில்லை. துறையில் இவ்வளவு பிரச்னைகளா? தமிழ்நாட்டிற்கு கடன் கொடுத்தால் வராது என நினைக்கிறார்கள் போல. நிதிமேலாண்மை அந்த லட்சனத்தில் இருப்பது எதிர்கட்சிகள் கவனிக்க வேண்டும். வாக்குறுதிகள் நிறைவேற்றக்கூடியதாக இருந்தால் அரசாங்கம் நடத்துவது எளிது. இல்லாவிட்டால் மக்கள் இலங்கை போல போராட ஆரம்பித்து விடுவார்கள். "எந்த இலவசமுமே வேண்டாம் " என்று போராடும் நாள் வெகுதூரமில்லை.
கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தால் ஆளுக்கு 10 லட்சம் இழப்பாடு தருவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது ?