வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு.1 கிலோ பச்சரிசி,1 கிலோ சீனி மற்றும் ஒரு முழு கரும்பு இதை வைத்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியுமாம். இதுதான் திராவிட மாடல். மாதம் மாதம் இலவசமாக போட்ட பச்சரிசி, மாதம் மாதம் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப போட்ட சீனி, இது போக ஒரே ஒரு கரும்பு. இதற்குப் பெயர் பொங்கல் பரிசு தொகுப்பு. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க..
இந்த சார் புகழ்பெற்றவர் ......
என்ன ஓங்கோல் பரிசா? ஓஹோ பொங்கல் பரிசா கிராமத்து பெண்கள் சாபமிடுகிறார்கள். பலன் 2026 இல் தெரியும். ஜெயலலிதா அம்மையார் மிக்சி கிரைண்டர் fan கொடுத்தார்கள். இவர்கள் ஐஸ் ப்ருட்டு அதுவும் ஐஸ் உருகி போய் வெறும் குச்சி தான் மிச்சம்
இதில் சின்னவர் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடினர் செருப்பு காலோடு பொங்கல் பானை அடுப்பு ஏத்தாமல், முஸ்லீம் கிறிஸ்டின் ஆட்களோடு அதில் ஒரு கிரிப்டோ பைபிள் வைத்து கொண்டு, வெட்கக்கேடான ஒன்று. இவர் அந்த பதவிக்கு லாயக்கு இல்லாதவர்.
உங்களுக்கெல்லாம் குத்தம் சொல்றதுக்கு என்ன அருகதை இருக்குன்னு நீங்களே கேட்டுக்குங்க.
வாயெடுத்தா பொய் கைய்யெடுத்தா களவு என்பதே திமுககாரனின் தாரக மந்திரம்.
மூன்றிலும் பொய் . ரேஷன் கடையில் கிடைத்தது 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சீனி, ஒரு இத்துப்போன கரும்பு.
பொங்கல் தொகுப்பு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு சூம்பிப்போன கரும்பு அவ்வளுவுதான். தொகுப்பு எல்லாம் துட்டு கொடுத்து வாங்க வேண்டும் ஒரு தொகுப்பு 199, 499, 999. இதில் முக்கால்வாசி திருட்டு திமுக ஆட்கள் வாங்கி கொண்டு சென்று விட்டார்கள். கார்டு வைத்துஇருக்கும் மக்கள் கேட்டால் அதுவெல்லாம் இல்லை என்று ரேஷன் கடைகளில் சொல்லுகிறார்கள். இதுதான் உண்மை நிலவரம்.
தமிழர் திருவிழா, உழவுத் திருவிழா நம் மாநிலத்தில் பிச்சைக்காரர்கள் திருவிழாவாக மாறிவிட்டது. வாழ்க பிச்சைக்காரர்கள் தினம்.
என்னையா அநியாயமாக இருக்கு. உங்களுக்கு கார் பந்தயமும் வேணும், பொங்கலும் வேணும்னா எப்படி.