வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஜி ஆட்சியில் புல் புல் பறவையில் பறந்து போக முடியாதா?
வேணும்னா நீ காகா மாறி கத்து...இல்ல காகா புடி
இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன. தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? போதிய தொழில் வாய்ப்புகள் அங்கே இல்லை. இருக்கும் கொஞ்ச தொழில்களிலும் போதுமான வருமானம் இல்லை. அதனால், வேறு வழியின்றி இடம் பெயர்கிறார்கள். இந்த நயவஞ்சக ஆட்சியாளர்கள் எல்லா தொழில்களையும் வட மாவட்டங்களில் குறிப்பாக சென்னையிலேயே குவிக்கிறார்கள். தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆள்வோர் விமானங்களில், சொகுசு காரிலும் பவனி வர அவர்களுக்கு ஓட்டுப்போட்டு மக்கள் டிக்கெட்டே கிடைக்காமல் அலைந்து திரிந்து கஷ்டப்படுகிறார்கள். இப்படி கஷ்டப்படும் மக்கள் கொஞ்சமேனும் தேர்தல் நேரத்தில் சிந்தித்து வாக்களித்தால் இது போன்ற கஷ்டங்கள் தேவையில்லை. என்ன செய்வது ஆட்டுமந்தைகளாய் மாறிவிட்ட மக்களுக்கு என்னதான் கஷ்டப்பட்டாலும் டாஸ்மார்க் உபயத்தால் புத்தி வேலை செய்யமாட்டேங்குது. அதனால் கஷ்டப்படுங்கள்.
ஆக சிங்கார சென்னை வாசிகள் அதாவது வெளிஊர் வாசிகளின் சன்தோஷத்திற்கு வருஷ வருஷம் இந்த கூத்து அரங்கேறுகிறது மக்களுக்கு என்ன பயன்? ஒரு சுக்கும் இல்லை அரசுக்கு நல்ல வருமானம் இந்த பண்டிகை கொண்டுங்கள் வேடம் என்று சொல்ல இல்லை அதை தங்கள் வசிக்கும் ஊரிலே கொண்டாடினால் உண்ணும் குடி மூழ்கி விடாதா விஞஞானம் வளருது உள்ள நிலையில் உங்கள் ஆழிபேசியில் ஆடியோ வீடியோ மூல உறவுகளை தொடர் கொள்ளலாமே செய்வார்களா ???/
ஏன் மெட்றாஸ்ல விட்டா பொங்காதா ?
இது வழக்கமாக நடக்குது ஒன்றுதான்