வாசகர்கள் கருத்துகள் ( 53 )
நாடு அதை நாடு ... வாழும் பொழுது எல்லாம் அதையே பாடு மானம் பெரிது கூறும் பண்பாடு என்ற தலைவர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில்....
இந்த ஆள் ஓர் சாக்கடை என்பதை அடிக்கடி நிரூபித்துக்காட்டுகிறார். இவருடைய மனைவி, மக்கள் முகத்தில் எப்படி விழிப்பார். மீண்டும் மக்களிடம் எப்படி ஓட்டு கேட்ப்பார். இழி பிறவி.
நம் முன்னோர்கள் அன்றே சொன்ன சொல். "கொட்டியப் பாலையும் அள்ளமுடியாது கொட்டிய வார்த்தைகளையும் அள்ளமுடியாது". இப்போது மன்னிப்பு கேட்பதினால் எந்தப் பயனுமில்லை. ஹிந்து மதத்திலும் நிறைய குற்றங்களும் குறைகளுமுண்டு பிற மதங்களிலும் இதைவிட மோசமான பின்னடைவுகள் குழப்பங்கள் நிறைந்தேயுள்ளன. அமைச்சரென்றால் நன்குப் படித்தவராக இருக்க வேண்டும். பொறுப்புள்ளவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். ஹிந்து மதத்தோடு ஒப்பிட்டால் இவையெல்லாம் நேற்றுவந்த மதங்கள். இதுவொன்றை வைத்தே பாஜக நாளையோ நாளை மறுநாளோ தமிழகத்தை கைப்பற்றிவிட நிறைய வாய்ப்புக்கள் உள்ளது
இதை விடக் கேவலமாகப் பேசிய வட இந்திய பாஜக தலவர்களையே மக்கள் மன்னித்து விட்டனர், மறந்தும் விட்டனர்.
200 ரூபாய் குவாட்டர் பிரியாணி கண்டிப்பா உங்களுக்கு உண்டு
நீ சைவமா வைணவமா?
பேசி மன்னிப்பு ஓகே
பொன்முடி, துரைமுருகன் இவங்க செஞ்சதையே உதாரணமா வெச்சி ஹிந்துக்களும் இம்சை மன்னரைப்பற்றி, அவன் பேமிலி பத்தி எதையாவது பேசிவிட்டு மன்னிப்புக்கேட்கலாமா ????
திமுகக்காரனுக்கு வெட்கம் மானம் என்று ஏதாவது உள்ளதா என்ன?
இப்படி பேசி உமது பிறப்பு எப்படி பட்டது என்பதனை நிரூபித்து விட்டாய்
நானும் கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?
கேவலம் ராமசாமியின் சீடன் அப்பாவின் அடிமை 21 ம் பக்கத்தை பின் பற்றுவர்களிடன் வேறு என்ன எதிர் பார்க்க முடியும். கடவுள் நிச்சயம் தண்டிப்பார்.