வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வழக்கு தள்ளுபடி செய்யப்படும் அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும்
திமுக-பிஜேபி கள்ள உறவுக்கு இதுதான் சாட்சி.. இதுவரை எந்த அமைச்சரும் தண்டிக்கப்படவில்லை.. போதைமருந்து கடத்தியதற்காகவோ, கள்ளச்சாராய சாவுக்கோ, ஊழலுக்கோ...
பொன்முடி தண்டிக்கப்பட்டார். அவரது மனைவியும் தண்டிக்கப்பட்டார் ஆனால் மீண்டும் மந்திரியாக ஆக்க நீதிமன்றமே அழுத்தம் கொடுத்தது. இப்போ சொல்லுங்க அது மத்திய அரசின் தவறா? கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிகழ்வுக்குக்கூட நீதிபதியின் வீடு என்பதால் தாமாக வழக்குப் பதிவு பதிவு செய்ய போலீசுக்கு அதிகாரமில்லையாம். சட்டம் அப்படி சொல்லுது.
பிஜேபிக்காரர்கள் தான் நீதிபதிகளா ? ஆமையை விட மெதுவாக நகரும் நீதிமன்றங்கள் தான் காரணம் .
மத்திய அரசு என்ன செய்கிறது, இந்த குற்றவாளியை தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது, மாநில அரசு எதுவும் செய்யாது என்பது ஊரறிந்த விஷயம், என்னை கேட்டால் மத்திய அரசுக்கும் இந்த திராவிட திருட்டு மாடல் அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இறைவன் ஒருவனே நின்று கொள்வான்.
ஸ்டாலின் தலைமையின் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை இருப்பது நீதிபதிக்கு தெரியும்தானே .இப்படியே வாய்த்த கேட்டு கேட்டு ஆட்சிக்காலம் முழுதும் அமைச்சராகவும். பின்னர் தேர்தலில் நிற்கவும் வழி வகுக்கும்தானே? நீதித்துறை நிதியை எதிர்நோக்கி இருப்பது தெரிகிறது .
உருப்புடுமா? உருப்புடுமா இந்த நாடு?
அவன் ஆயுள் முடிவதற்குள் தாக்கல் செய்து தண்டனை பெற்று தர முடியுமா...?
10 வருடம் போனால் இறந்து விடுவார் அப்புறம் சொத்துக்கள் லீகல் ஆகி விடும்
இவங்க குடும்பம் எல்லாம் அப்படியே நாசமா போகவேண்டும்
நிதானமா செய்யுங்க, அவசரம் இல்லை. ஒரு பத்து வருஷம் போகட்டும், இயற்கை பாத்துக்கும் .
அமைச்சருக்கு எதிராக சாட்சி சொன்னாங்க திராவிட தில்லுமுல்லு மாடல் ஆட்சியில்?