வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Post office have introduced on lone banking in which no ges levied. Log on to it today.
அஞ்சல்துறை ஏடிஎம் வசதியை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.தற்போது புதுப்பித்து விட்டார்களா
முன்பு மணி ஆர்டர் போன்ற சேவை இருந்தது. தற்போது முழுவதும் நின்று இருக்கும். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ஒரு முக்கிய உதவி மையம். இதன் நிதி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டண அடிப்படையில் தபால் துறை மக்களுக்கு இருப்பிட சான்று வழங்க வேண்டும். மாநில நிர்வாகம் தன் துறை அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும். இரண்டும் பொருத்தமாக இருந்தால் மட்டும் ஆதார், ஓட்டுரிமை, ரேஷன்.. வழங்க வேண்டும்.
தபால் துறை தேவையில்லாதவற்றுள் ஒன்று என்ற நிலைமைக்கு சென்ற பிறகு கூட இதுகளுக்கு காமண்சென்ஸ் இல்லை
கூவி கூவி கணக்கு தொடங்க வைத்தாது இதற்கு தான் போலும்
ஒசத்துங்கோ... உங்க பங்குக்கு நீங்களும் உருவுங்கோ...
நாம் திருட்டு தீயமுக ஆட்சியில் இருக்கோம். நமக்கு எல்லாமே ஃப்ரீயா வேணும். வேணுமானால் டமில் நாட்டுக்கு ன்னு ஒரு பேரல்லல் தபால் துறையை தொடங்கலாம். இப்பவே தொடங்கினா, முத்தமில் அறிஞர் தலீவர் கலைஞர் பேரு வச்சுடலாம்.பேரு வைக்குர டார்ஜெட்டில் ஒண்ணு குறஞ்சிடும்.