வாசகர்கள் கருத்துகள் ( 28 )
வந்தபாரத் னு ரயிலு விட்டு இன்னும் என்ன என்ன பண்ணப்போறாங்களோ
திருமணமான பெண்கள் பாத்ரூம் போகும் சமயம் பெரும்பாலும் இன்னொருவர் அல்லது கணவருடன் செல்வர் மாத கர்ப்பிணியை வாந்தி எடுக்க தனியாக அனுப்பிய புத்திசாலி கணவர் மற்றும் உறவினர்கள்- கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டியவர்களே
கொல்லம் எக்ஸ்பிரஸ் பழைய ஐ சி எப் ரயில் பெட்டிகளை கொண்டது அது முழு வேகத்தில் செல்லும் பொழுது படிக்கட்டு, பாத்ரூம் பகுதிகளில் அதிகமான அதிர்வுகளை, அலசல்களை கொடுக்கும் தற்போதைய நவீன LHB பெட்டிகளில் பயணம் செய்து விட்டு இந்த மாதிரி ரயில் பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு அந்த அசௌகரியம் தெரியும் அதிக எச்சரிக்கை தேவைப்படும் பிடிமானமற்ற, லேசான தடுமாற்றம் கூட நம்மை விழவைத்துவிடும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் நம் இந்த பெட்டிகளில் மட்டுமே கவனமாகவே பயணம் செய்து பழகியிருந்தோம் அதனால் பிரச்சினைகளாய் தெரியவில்லை
கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை கூட வந்தவர்கள் ஏன் தனியாக வாந்தி எடுக்க அனுப்பினார்கள்? அவர் எதற்காக ரயிலின் வாசற்படிக்கு சென்று வாந்தி எடுக்க முயற்சிக்க வேண்டும்? எல்லா ரயில் பெட்டிகளின் இரண்டு முனைகளின் கதவிற்கு அருகில் வாஷ் பேசின் உள்ளதே அதில் வாந்தி எடுத்திருக்கலாம்
அந்த பெண் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்திருந்தால் கதவை மூடியிருக்க வேண்டும். அல்லது கைத் தாங்கலாக வாஷ் பேசினையாவது கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக வாஷ் பேசின் என்பது படிக்கட்டு பகுதியிலிருந்து ஒரு மீட்டர் தூரம் உள்ளது. அப்படியிருக்க படிக்கட்டு பகுதி வரை சென்றது தான் பிரச்சினையாகியிருக்கிறது. ஒருவேளை இவரே கதவை திறந்து வெளியில் வாந்தி எடுக்க முற்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. மயக்கநிலை ஏற்பட்டிருப்பதால் அப்படியே விழுந்தும் விட்டிருக்கலாம். பெரும்பாலும் ஓடும் ரயிலில் கதவை மூடித்தான் வைப்பார்கள். சில சமயங்களில் அடுத்த ரயில் நிலையத்தில் பயணிகள் எளிதாக ஏறுவதற்காக கதவை திறந்தும் வைத்திருப்பார்கள். போன உயிர் திரும்பவரப் போவதில்லை. அந்த கர்பிணிப் பெண்ணுக்காக கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
கேவலம் சம்பளம் வாங்கிக்கொண்டு இவர்கள் என்னதான் செய்கிறார்கள்? இவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும்
வாந்தி வரும்போது வந்தவுடன் மயக்கம் வருவது பெரும்பாலும் இயல்பு...... அதனால் உடன் உடனிருப்பவர்கள் அவரை பிடித்துக்கொள்ளவேண்டும்....... கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இப்போ ரயில்வே மேல் பழி போசுவது அசிங்கம்....... அப்போ விமானத்தில் போனா என்ன பண்ணுவாங்க........
துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட நிகழ்வு நடந்து இருக்கக்கூடாது கர்ப்பிணி பெண்ணுடன் வேறெருவர் துணைக்கு சென்றிருக்க வேண்டும் இந்த கொடுமை மீண்டும் யாருக்கும் வரக்கூடாது இறைவா
ஓடும் ரயிலின் கதவுகளைத் திறந்து கொண்டு அங்கே நிற்க வேண்டாம். தண்டனைக்குரிய து என அங்கே எழுதி வைத்திருப்பதை இவர் பார்த்திருப்பார். எனவே ரயில்வே பொறுப்பல்ல.
வந்தே பாரத் ரயிலில் போயிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது
ரயிலில் கழிப்பிட வசதி உள்ளது.
மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 hour(s) ago | 2
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி
5 hour(s) ago | 1
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
5 hour(s) ago | 2