வாசகர்கள் கருத்துகள் ( 29 )
தரம் இல்லை என்று காரணம் சொல்லப்படும். ஆனால் இதே அதானி நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு சப்ளை செய்யச் சொல்வார்கள் அந்த நிறுவனத்திடம் இதே பொருளை கூடுதல் விலைக்கு அரசு வாங்கும். கேட்டால் தரம் என்று சொல்லி மூடிவிடுவார்கள்
கட்டிங் சதவீதம் பத்தலியோ
என்னப்பா அறிவியல் ஊழல் அம்பலம் ஆயிடுச்சா? ரொம்ப சூதானமான திருடங்குகா நீங்களே மாட்டுனா எப்பூடி?
If Adani company go to court saying that the action of the Government is malafide in cancelling the allotment, then the government will be in soup. The government has to place all the papers before Court starting from calling for international tender till finalisation and awarding . The government will be also forced to submit the reason for cancellation of the allotment. It can not hide behind a clause that government reserves the right to cancel the allotment without adducing any reason will not hold water. The government should have to give geniune reasons for the cancellation supported by documents. The government has been caught in catch 22 situation.
சும்மாவா திரும்பவும் மந்திரி ஆனார் செந்திலு பாலாசி? தேர்தலுக்கு இன்னும் 1 வருஷந்தானே இருக்கு ..இப்போதிருந்தயே கொள்ளையடிச்சாதானே வோட்டுக்கு சாராயம், பிரியாணி, காசு, வேட்டி சேல கொடுக்க முடியும் இந்த பிச்சைக்கார தமிழ் வோட்டு போட
மின்னணு ஸ்மார்ட் மீட்டர்கள் வந்தால் மாதாந்திர மீட்டர் கணக்கெடுப்புக்கு அழுத்தம் அதிகரிக்கும். பொய் வாக்குறுதி வெட்ட வெளிச்சமாகும். (எல்லா டிரான்ஸ்பார்மர்களிலும் மின்னணு மீட்டர்களை பொருத்தி மின் திருட்டை முழுமையாக தடுக்க வேண்டும். அதெல்லாம் 176000000000 ஆட்டை ஆட்சியில் நடக்குமா? )
1.ரீடிங் எடுக்கும் தொமுச உடன்பிறப்புகள் எதிர்த்திருப்பார்கள். (இது விடியல் கழகத்தின் வசூல் வழியைக் குறைக்குமே). எல்லாவற்றிலும் ஏதோ ஒன்று.2. மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுவதால் கடும் கண்காணிப்பு இருக்கும். அதெல்லாம் மகன் மருமகனுக்கு ஆகாதே. பாமர 200 ஆட்களுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை.
உரிய கமிஷன் கொடுத்தால் டெண்டர் தரப்படும்.. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. இதுதான் கழகத்தின் கொள்கை.. வாழ்க அண்ணாத்துரையின் புகழ்
இதே பொருள் வேறு கம்பேனி பேரில் கொள்ளை அடிக்கபடும் வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் வாதிதக்காளி
அப்போ வாங்குன காசு? திருப்பிக்கொடுக்கப்படுமா? அது அவங்க சரித்திரத்திலேயே இல்லையே, கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுத்ததைத்தவிர