உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவேகானந்தர் மண்டபத்தில் வேட்டி சட்டை அணிந்து மோடி தியானம்

விவேகானந்தர் மண்டபத்தில் வேட்டி சட்டை அணிந்து மோடி தியானம்

நாகர்கோவில்: இன்று தொடங்கி நாளை மறுநாள் பிற்பகல் வரை விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் மோடி.முன்னதாக வேட்டி சட்டை அணிந்து வந்த மோடி, விவேகானந்தரையும், ராமகிருஷ்ண பரமஹம்சரையும் வணங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=477uvep2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 1ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் இன்று( மே 30) நிறைவு பெற்றது.இந்நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். சாலை மார்க்கமாக அரசு விருந்தினர் இல்லம் சென்று ஓய்வு எடுத்தார். அங்கிருந்து பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற பிரதமர் வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.தொடர்ந்து கடற்கரை சென்று, சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். அங்கு தியானம் மேற்கொள்கிறார். 1ம் தேதி பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள உள்ளார்.

கட்சி நிர்வாகிகளுக்கு தடை

கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பா.ஜ.,வினருக்கு பா.ஜ., மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை, அரசியல் கட்சி நிகழ்வாக மாற்ற வேண்டாம் எனக்கூறியுள்ளது. இதனிடையே, விருந்தினர் மாளிகைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவருக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனையடுத்து அவர் திரும்பிச் சென்றுவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

g. Tharanipathi
ஜூன் 01, 2024 10:54

எதற்கு வேட்டி சட்டை. இந்த ஏழை தாயின் மகன்


shaha.Bi
ஜூன் 01, 2024 02:55

யாரால் நிறுவப்பட்தது


hari
மே 31, 2024 00:10

சிங்கம் வரும்போது ஓநாய்கள் ஓலாமிடாதானே செய்யும்......


alharsha home
மே 31, 2024 10:34

வருவதே ....


venkatasubramanian
மே 30, 2024 23:56

கோமாளிகளும் திருட்டு கும்பல்களும் அடங்குக


Azar Mufeen
மே 30, 2024 22:49

நம்ம தல மூணு நாள் தியானத்தில் ஜெகன்னாதர் கோவில் சாவியை கண்டுபிடித்துவிடுவார் என்று நம்புவோம்க


தமிழ்வேள்
மே 31, 2024 10:30

அந்த சாவியை திருடி வைத்திருப்பவன் உங்கள் ஒவைசி ...முடிந்தால் அவனிடமிருந்து சாவியை பிடுங்கி தரவும் ....


Priyan Vadanad
மே 30, 2024 22:21

எப்படித்தான் பல்வேறு கெட்டப்பில் அசராமல் நடிக்க முடிகிறதோ/ ரஜினியாவது நடித்து முடித்த கையோடு இமயமலைக்கு போய் உண்மையாய் தியானம் செய்வார் / அப்படியே ஓய்வும் எடுப்பார்./ நமது பிரதமர் இப்படியென்றால் நமது உள்துறை புதுக்கோட்டைக்கு போய் நடிக்கிறார்/ நடிப்பே ஓய்வு வேணும் என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது. / நல்லவர்களே நடிப்புக்கும் ஓய்வு கொடுக்கும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


தத்வமசி
மே 30, 2024 23:06

இந்த மைன்ட் வாய்ஸ் கொடைக்கானல் சென்றவர்களுக்கும் உண்டு தானே.


அருணாசலம்
மே 31, 2024 07:31

நீ போய் ஜெலூசில் குடித்து விட்டு தோத்திரம் செய்.


ramesh
மே 30, 2024 21:08

இது தான் பிரதமராக கன்யா குமரிக்கு வருகை தருவதாக இருக்கலாம் . தேர்தல் முடிவு வந்த பிறகு ஆடம்பரம் இல்லாமல் நம்மை போல் சாதாரண மனிதராக வந்து செல்வார்.


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 21:45

திருட்டு திராவிட கழிசடைகளுக்கு கொள்ளை அடிக்க மோடி தடையாக இருக்கிறார். உங்கள் நினைப்பு நடக்காது. மோடி தான் அடுத்த பிரதமர், அவருக்கு பின் யோகி வருகிறார் ஆகவே உழைத்து நியாயமான வழியில் குடும்பத்திற்கு சோறு போட கற்றுக்கொள்.


krishna
மே 30, 2024 22:09

RAMESH MURASOLI PADIPPAVAN MUTTAL ENA VIDAAMA EPPADI PROVE PANDRINGA.VAAZHTHUKKAL.BJP 400 LATCHIYAM 350 NICHAYAM.272 IRUNDHAAL PODHUM MAJORITY AATCHI AMAIKKA.KONJAMAAVADHU PURINJUDHAA.


Svs Yaadum oore
மே 30, 2024 20:52

இந்த விவேகானந்தர் மண்டபம் கன்யாகுமரியில் நிறுவியது 1970 ம் ஆண்டுகளில் ...இதன் பின்னால் பெரிய சரித்திரம் உள்ளது ...இங்கு மண்டபம் எழுப்ப அப்போது பெரிய எதிர்ப்பு ....அதன் பின்னால் கன்னியாகுமரி மதம் மாற்றும் சக்திகள் ....பிறகு 300 க்கும் மேற்பட்ட அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆதரவு கையெழுத்து பெற்று அதன் பிறகே இந்த மண்டபம் நிறுவப்பெற்றது ....


Syed ghouse basha
மே 30, 2024 20:18

நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா சட்டி சுட்டதடா கைவிட்டதடா


GSR
மே 30, 2024 21:42

சட்டி சுடாமலும் கை விடாமலும் உள்ள நபரை காட்டினால் கொஞ்சம் நல்லா இருக்கும். அப்படியே 45 மணி நேரத்திற்கு மனதை கட்டுப்படுத்துபவரா என பார்த்துட்டு சொன்னா தேவலை.


krishna
மே 30, 2024 22:11

SYED YAARU UNGA SARVAADHIKARI AVARGALAI PATHI POLAMBARINGALAA.JUNE 4 THODANGI ANIYAAYAMA VAYARU ERIUM.NALLA HEALTH PAATHUKKONGA.


kumarkv
மே 30, 2024 22:37

யாருக்கு. இறை துதுவனுக்கா


abdulrahim
மே 30, 2024 20:02

இரண்டாவது போட்டோவில் அந்த அர்ச்சகர் உற்று பார்ப்பத்தை பாருங்கள் அவரின் மனதில் ஓடுவது முகத்தில் தெரிகிறது அதாவது இவர் என்னமா நடிக்கிறார் என்ற நினைவு....


GSR
மே 30, 2024 21:48

தன் உள் மனதில் உள்ள ஒரு தவறை தான் உணராமல் ஆனால் அடுத்தவரிடம் இருப்பதாக தோன்றுவதற்கு ப்ரொஜெக்ஷன் என மனோதத்துவம் கூறுகிறது.


krishna
மே 30, 2024 22:12

PAKISTHANAI NENJIL VAITHU INGU UNDU KOZHUKKUM KUMBALUKKU MATTUME IPPADI THERIUM.SUPER.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை