வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சூப்பர்
நாடு முழுவதும் ஆங்கிலேயர்கள் கட்டிய ரயில்வே, ரயில் பாலங்கள் அனைத்தும் நூறாண்டுகளாக பழுதில்லாமல் மிக சிறப்புடன் திகழ்ந்தன . எதற்காக கட்டினார்கள் என்பதை நாடு அறியும்.
படையெடுத்து வந்தவர்களின் பரம்பரையில் பிறந்த உன்னைப் போன்றவர்கள் தேசப்பற்று இல்லாமல் இருப்பதற்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சா சரி...
தாய் மொழியில் கையெழுத்து போடசொன்ன பிரதமருக்கு நன்றி நன்றி நன்றி
ஓங்கோல் விடியலின்₹200/- உ.பி சம்பள விசுவாசிகளின் மூளை எங்கேயிருந்து எங்கே தாவுது? அறிவுக் கொழுந்து கடலில் நிறுவப்படும் இரும்பு பாலத்தை , தரையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையான கல்லணையையும் ஒப்பிட்டு கருத்து போடும் அபத்தம் வேறு யாருக்கும் தோணாது. பிரதமர் வருகிறார் என்றால் 360 டிகிரியில் ஏதாவது குறை சொல்லணும். உலகிலேயே அதிகம் மதிக்கப்படும் தனது நாட்டு பிரதமரை மதிக்காமல் வெட்டியாய் எதிர்க்கும் ஒரே எதிரிக்கட்சி திமுக தான். இத்தனைக்கும் ஒப்பிட்டில் எந்த மதிப்பெண்ணும் பெற இயலாத தனக்கென்று எந்தவித சிறப்புத் திறமைக்கும் பெயர் வாங்காத ஒரே தலைவரை கொண்ட கட்சி திமுக. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எந்த பலமான தலைவரும் இல்லாத எதிர்கட்சியாக அதிமுக இருப்பதாலும், லஞ்சத்தையும், ஊழலையும், சாராயத்தையும் தமிழக மக்களின் இரத்தத்தில் கலந்து ஓட விட்டுள்ள திமுகவும் அதன் ஊழல் கூட்டணி கட்சிகளும் ஆக்டோபஸ் போல தமிழ்நாட்டை கசக்கி உறிஞ்சுவது தமிழக மக்களுக்கு மூளை மழுங்கியதை காண்பிக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஊழலில் திளைத்த அரசு அதிகாரிகள், அவர்களுக்கு. உதவும் புரோக்கர்கள், மற்ற இவர்களது வாரிசு, உறவினர்கள், போன்ற எல்லோருக்கும் ஊழல்,லஞ்சம் ஆகியவை கொண்டு நினைத்ததை சாதிக்கும் நிலை மாறவே கூடாது என்பதற்காக அல்லும் பகலும் பாடுபடுகின்றனர். இந்த நிலை மாறினால் தான் நல்லவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். சே என்ன அபத்தமாக ஒப்பிடுகிறார்கள சே
ராமேஸ்வரம் இருப்பது எங்கு??? டாஸ்மாக்கினாட்டில் தானே??? ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி???ஓங்கோல் தெலுங்கு டாஸ்மாக் முதல்வர் எங்கே??? உதகையில் விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இதை விட கேவலமான ஒரு முதல்வர் இனிமேல்தான் இந்த உலகத்தில் பிறக்கவேண்டும் என்று நிரூபணம் செய்யும் ஸ்டாலின்??இதெல்லாம் ஒரு முதல் மந்திரி????
வடக்கில் உள்ள காசியும் வாரணாசி, தெற்கில் உள்ள இராமேஸ்வரமும் இந்த புண்ணிய பூமியின் பெருமைக்குரிய ஆன்மீக கலாச்சார அடையாளங்கள் ஆகும். இங்கு பக்தர்கள் தங்கு தடையின்றி விரைவாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து செல்ல, ரயில் சேவை மட்டுமின்றி, விமான சேவையையும் விரைவில் ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி வைக்க முடியாது. வண்டியின் பெயர் தாமரை மலர்தே தீரும்
இந்த புதிய பாலத்தின் பணித்திறனின் காலம் வெறும் 100 வருடம். வரவிருக்கும் 2125 அல்லது 2130 ஆவது வரூடத்தில் இதே இந்த பாலத்தை டிஸ்ட்மெண்டல் பண்ணிவிட்டு திரும்பவும் புதியதொரு பாலத்தை கட்டமைக்க 15 மடங்கு செலவாகும் அதாவது 530 கோடி X 15 = 7950 கோடி. கல்லணை 2000 வருஷம் நிலைத்திருக்கையில் இந்த பாலம் நீண்ட காலம் இருக்க அறிவும், அறிவியலும் இந்தியர்களுக்கு இல்லையா, கடல் தண்ணீர் உப்பு என்று சாக்கு போக்கு சொல்லி மழுங்கிக்கொள்ளுங்கள். ..ஜெய் ஹிந்த்.
நமது நினைவில் வாழும் மேனாள் குடியரசு தலைவர் காலஞ்சென்ற "பாரத ரத்னா அப்துல் கலாம்" பிறந்த ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இயக்கப்படும் ரயில் என்பதன் அடிப்படையில் இன்று துவக்கப்படும் புதிய ரயில் சேவைக்கு "பாரத் ரத்னா அப்துல் கலாம் விரைவு வண்டி" என்று பெயரிட மத்திய ரயில்வே துறைக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்
அதென்னடா மேனாள்... முன்னாள் என்று சொல்ல முடியாதா. புதுசு புதுசா வார்த்தைகளை கண்டு பிடிக்கிறார்கள்...
தனுஷ்கோடி வரை ரயில்பாதை அமைக்க வேண்டும். மிகச்சிறந்த சுற்றுலாதலமாக உருவாக்க வேண்டும்.