வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஐயா இந்த தேர்தல் பத்திர ஊழல் பற்றி விசாரிக்கபடுமா?
MLA , MP க்கள் மட்டும் தான் ஊழல்வாதிகளா . சொத்து , தங்கம் , ஆடம்பர தேவைகள் அனைத்திலும் கருப்பு பணம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது . கருப்பு பணம் இல்லாத பணக்காரன் இந்தியாவில் எங்கும் இல்லை . அதை மறைப்பதற்கும் அவனுக்கு தெரியும் . நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கவே முடியாது .
ஊழல் என்பது அவன் சேர்த்த சொத்துக்களை கணக்கு வைத்து நடத்த வேண்டும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வழக்காக . அப்போது எல்லாரும் பிடிபடுவார்கள்
என்று கீழமை நீதிபதிகள் சுடலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அப்போதே அவர்கள் கொத்தடிமைகளாகி விடுவார்கள் எவரும் பிடிபட மாட்டார்
ஆமாங்க அய்யா, சாட்சி சரியில்லை, போலீஸ் அறிக்கையில் குற்றம் செய்ததற்கான அறிகுறி இல்லை, அமலாக்க துறை அதிகாரிகள் ஐந்து நிமஷம் லேட்டா வந்தாங்க, அப்படின்னு சொல்லி வழக்கை தள்ளுபடி செஞ்சி, 2 நாள்ல முடிங்க எஜமான்
அப்படி என்றால் இதுநாள் வரையில் அப்படி நடக்கவில்லையா…?
அட போங்கையா...௨ ஜிலையும் ஏர்செல் மேக்சிஸ் நேசனல் ஹெரால்டுலையும் சம்பந்த பட்டவங்களுக்கு தண்டனை கொடுத்து இருந்தால் எங்க திருட்டு திராவிடன் சின்னவன் கொள்ளையடித்த 30000 கோடி யை தடுத்து இருக்கலாம்...
எந்த கருத்துக்களையும் பதிவுட்டு பயனில்லை. சம்பாதித்தவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்துகொண்டு தப்பித்துவிடுவார்கள். சாட்சி சொன்னவர்களை மிரட்டி பிரழ் சாட்சிகளாக மாற்றிவிடுவார்கள் . கடைசியில் ஏமாளிகள் ஓட்டுபோட்ட மக்களை முட்டாளாக்குவார்கள்
ஆமாம் தேர்தல் நெருங்குகிறது சீக்கிரம் எங்கள் வழக்குகளை முடித்து விடுவித்து விடுங்கள் அடுத்து எந்த ஆனந்த் வெங்கடேஷ் கிளம்புவாரோ ?
செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு போல் எல்லா வழக்குகளும் அப்படியே நிலுவையில் இருக்கும்